ஸ் ரீபன்
காய்ந்துபோன ஒரு குவளைக்குள் விழும்
ஒரு புதிய கண்ணீர்த்துளியின் சத்தமும்
இலைகள் தேடி அலுத்துப்போன
ஒரு ஆட்டுக்குட்டியின் விலகலும்
ஒரு புதிய சோகத்தின் வரவை பறைசாற்ற
போதுமானதாக இருக்கலாம்
மரங்கள் பிடித்துக்கொண்ட நிலப்பரப்பில்
தனது நன்றிகளையும் பிரியங்களையும் ஒளித்துவிட்ட
சூரியனின் விலகலும்கூட
அடைக்கலம் குருவிக்கு கூடுகட்ட
ஒரு புதிய இடம்; தேவைப்படுகிறது
நானும் தனியாகத்தான் இருக்கிறேன் என்பதை
எப்படி புரியவைக்க
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11
- புளுடோவைக் கடந்து கியூப்பர் வளையத்தை உளவப் போகும் புதுத் தொடுவான் விண்கப்பல் ! (கட்டுரை -1) (New Horizon Spacecraft)
- நள்ளிரவின் பாடல்
- மழைகள்
- ரிஷியின் கவிதைகள்:
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -1
- குழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது
- முதல் சம்பளம்
- அற்புதமான ஒரு படைப்பாளி அமரர் அனுராதாரமணன்
- ஒரு மொழியின் முதல் மரியாதைக்குரியவர்கள் அதன் படைப்பாளர்கள் – பிரபஞ்சன்
- சிஙக்ப்பூர் வாழ்க்கை – சில காட்சிகள்
- ஓசைகள் பலவிதம்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -16
- Ilankai Tamil Sangam is holding a grand cultural show, ‘Kalai Vizha 2010’
- அஜ்னபி கவிதைகள்
- நிராகரிப்பு
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திமூன்று
- கட்டைக்குரல்
- சொல்லப்படாதவைகள்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -19
- ஒரு விபத்து; சில நிகழ்வுகள்
- அறிவியல் புனைகதை:- நீர் மேல் எழுத்து
- களம் ஒன்று கதை பத்து – 2 -பாருக்குள்ளே நாலுபேர்
- முள்பாதை 31
- இத்தனை வருடங்களும் – இப்படித்தான்
- அங்காடி தெரு காட்டும் கண்ணாடி
- எலி வீஸல் – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதான தூதுவர்
- தெரிக்கும் உவமைகள்…
- ஒரு மனமுடைதலின் தாக்கத்திலிருந்து
- வேத வனம் விருட்சம்- 87