ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++++++++++++++++++
ஓளியும், நிழலும்
++++++++++++++++++++++++++++++
உலகத்தின் ஒரு பகுதி
உலகை விட்டு
எப்படி
விலகிச் செல்லும் ?
நீரை விட்டு
நீர்மை எவ்விதம்
நீங்கும் ?
தீயை மென்மேலும் ஏவி
தீயை அணைக்க
முயலாதே !
காயத்தைக் கழுவக்
குருதிச்
சாயத்தை ஊற்றாதே !
+++++++++++++
எத்தனை விரைவாய் நீ
ஓடிச் சென்றாலும்
அத்தனை வேகத்தில்
உன்னைத் தொடரும்
உன் நிழலும் !
நிழல் முன்னே செல்லும்
சில சமயம் !
உச்சி வேளைச்
சூரியன்
நிழல் வடிவைச்
சிறிய தாக்கி விடும்
நிச்சயம் !
++++++++++++
உனக்குப் பணி புரியும்
அந்த நிழல் !
உன்னைக் காயப் படுத்தும்
ஒன்று
உனக்கு ஆசிகள் வழங்கிக்
கண்காணிக்கும் !
இருளே உனக்கு
எரியும் மெழுகு வர்த்தி !
வரையறை
வட்டங் களே நீ
தீர்க்கப் போகும்
மர்ம வினாக் களுக்கு
விடைதேடும்
கர்மக் கோடுகள் !
++++++++++
விளக்கம் தர முடியும்
இதற்கு !
ஆயினும் அது
உன் இதயத்தின்
கண்ணாடிக் கவசத்தை
உடைத்து விடும் !
பிறகு அதைப்
பிணைப்பது சிரமம் !
நிழலும் தேவை
உனக்கு !
ஒளியும் வேண்டும்
உனக்கு !
(தொடரும்)
*****************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 20, 2010)
- எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Geo-Reactor) (கட்டுரை -2)
- தூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்
- முள்பாதை 27
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம் ! (ஏப்ரல் 26, 1986)
- எப்போதும் நம் வசமே
- வழமையைப் புறக்கணிக்கும் புதிய தளங்கள்; காஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு
- சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -12
- ஆற்றுப்படைநூல்களில் வறியோர் வாழ்க்கை
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)
- அமீரக மகளிர் தின கொண்டாட்டங்கள்
- மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று
- ஆதலினால்..
- மின்னல் விழுதுகள்!
- வேத வனம்- விருட்சம் 83
- தூக்கம் …
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது
- பேசாதவன்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -15
- நினைவுகளின் தடத்தில் – (46)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -1
- எழுத்து மாற்றம் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு செய்யும்!
- 27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு
- 108எண் வண்டி
- எழுத்தின் வன்மம் .
- குறத்தியின் முத்தம்
- இரவுகளின் சாவித்துவாரம்
- சுஜாதா 2010 விருது வழங்கும் விழா
- அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு