கலாசுரன்
—————————-
விழியோரமாய் சற்றும்
சேதமின்றி தொடர்வதுண்டு சில
சோகங்களின் அணிவகுப்பு……..!
இதழோரங்களில் சிறிது
புன்னகை அணிந்து செல்கிறேன்
பிறர் பரிதாபத்திலிருந்து தப்பிச் சென்றவாறு………!
இருந்தும் இன்னொரு நான்
வழியோரமாய் நின்றபடி வீசும்
பரிதாபத்தின் சற்று
நீளமான சாட்டை கண் வீச்சு………….!
அதன் முத்தங்கள் பரிசளித்துச் சென்ற
காயங்களை என் அழகுக் கனவுகள்
முதுகுப் பகுதியை காண்பித்தபடி திரும்பி நின்று அழுகின்றன………!
உதிரும் என் விழிநீரைப் பறித்துக்கொண்டு
ஆனந்தத்தில் என்பதுபோல்
வேகமாகச் செல்கிறது காற்று………!
கண் துடைத்து திரும்பிப் பார்க்கையில்
என் முதுகைப் பார்த்தவாறு
அழுதபடி நீ………!
——————————————
- மோதிக்கொள்ளும் காய்கள்
- வேத வனம் விருட்சம் 82
- நீதி நூல்களுக்கான இலக்கணமும், யாப்பு வடிவமும்
- கெண்டைமீன்குஞ்சும் குரான் தேவதையும் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய திறனாய்வு நூல் அறிமுகம்
- அதிகாரத்தின் சரடுகளை இழுக்க துடித்த ஒரு அராஜகவாதியின் கதை
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -11
- வாய் தந்தனவும் மறை தந்தனவும்
- தமிழ் இலக்கியக் களம் பிரபஞ்சன் மற்றும் இசையமைப்பாளர் ஷாஜி ஆகியோரைக்கொண்டு கலந்துரையாடல்
- From the renowned & controversial Georgian filmmaker
- தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து மே மாத இறுதியில் கவிதைப் பட்டறை
- ஓளி விசிறும் சிறுபூ
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -7
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -14
- கடவுளின் ராஜினாமா கடிதம்
- சக்கர வியூகம்
- ஆணாதிக்கம்
- முள்பாதை 26
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி எட்டு
- வரிசை…………..!
- ஒரு நொடியின் ஆயிரம் பாகம்..
- பின்னிரவு முகம்
- மீளெழும் கனவுகள்..
- மவுனம் பயணிக்கும் தூரம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் கவிதை -27 பாகம் -2
- அமீரகத் தமிழ் மன்றத்தின் ’இனியொரு விதி செய்வோம்’ மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
- ஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1)
- மராத்தா- முகலாயர் – 27 வருட போர் – போரியல் ஆராய்ச்சி
- மனங்கவர்ந்த டோரேமோனும் அற்புத மனிதர்களும்
- இணையத்தில் தமிழ்
- முருகாற்றுப்படையில் கடவுளர் வழிபாடும், நம்பிக்கையும்