ராம்ப்ரசாத்
சேமிப்பு என்பதாய்
ஒரு முகமூடியிட்டு
மெல்ல நுழைகிறது
பேராசை ஒரு சமயம்…
போட்டி என்பதாய்
திரைமறைவில் வளர்கிறது
பிரிதொருசமயம்…
ஓர் ஒழுங்கற்று
தாறுமாறாய்க்
கலைந்து கிடக்கும்
விருப்பங்களின் மேல்
நடை பழகுகிறது
அனேகந்தரம்…
பாராமுகமாகவே
கடந்து போகின்றன
பேராசையும் தன்னிரைவும்
எப்போது சந்தித்தாலும்…
போதுமென்கிற கேடயங்களை
பேராசை ஈட்டிகளால்
என்றுமே துளைக்க
முடிந்ததில்லை….
– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
- மொழிவது சுகம்: நம்மிலுள்ள அந்த ஒன்றிரண்டு பேருக்கு நன்றி
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -10
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -5
- மகளுக்கு…
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -7
- Ameeraga Thamiz Mandram proudly presents “Ini Oru Vithi Seivom”
- அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
- முத்தமிழ் விழா 2010
- கவிமாலை 118
- புறநானூற்றில் மனித நேய கொள்கைகள்- பெருஞ்சோறு கொடுத்தது குறித்து…
- பேராசை
- வேத வனம் -விருட்சம் 78
- கருத்தற்ற காதல் மற்றும் (வாழ்வு) குறித்து
- இருப்பவன் இல்லாதவனைவிட சிறியவன்
- நேர்மை
- வாசமில்லா மலர்
- முள்பாதை 22
- சுப்பு அவர்களின் “திராவிட மாயை – ஒரு பார்வை” பற்றிய என் பார்வை
- 27 வருட போர் _ சத்ரபதி ஷாம்பாஜிக்குக் கீழ் மராத்தாக்கள்.(1680 to 1689):
- வேம்பும் வெற்றிலைக் கொடியும்
- பின் தொடரும் வாசம்
- கவனிக்கப்படாத கடவுளே!!!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பேச முடியாத விலங்கு ! கவிதை -25 பாகம் -1
- மழையோன் கவிதைகள்