ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
ஐந்து உரைகளை மொழிவேன்
++++++++++
இவ்வாறுதான் அவர் சொல்கிறார்
சுற்றியுள்ள
ஒவ்வொரு வரும்
அவனோடு
அழத் தொடங்குவார்
கிறுக்குத் தனமாய்ச்
சிரித்துக் கொண்டு,
காதலன் காதலியிடம் ஐக்கியம்
ஆவதை
முணுமுணுத்து !
மெய்யான மதம் இதுதான்
மற்றவர் யாவரும்
அத்தோடு தம் கால் கட்டுகளை
அறுத்து விட்டார் !
+++++++++++++
இதுவே அடிமைத் தனமும்
அதிகாரத் தனமும்
கைகோர்த்து நடம் புரியும்
காட்சிக்கு ஓர்
எடுத்துக் காட்டு !
இதுவே உயிர்த் தனத்தை
இல்லாமை ஆக்கும் !
வாய் வார்த்தைகளோ
அல்லது
இயற்கை மெய்ப் பாடுகளோ
தயங்கும் உரைப்பதற்கு
இவற்றை !
+++++++++++++++
இந்த நாட்டியக் குழுவினரை
நன்கு அறிவேன் !
பகல் இரவாய்ப்
பாடுவேன் அவரின் பாடல்களை
இந்த உணர்ச்சிக் கூண்டில் !
என் ஆத்மாவே
இதற்குப் பதில் கூறாய் !
ஒரு தோழனைத் தேடி நீ
மறைந்து கொள் !
ஆனல் பதுக்குவது என்றாவது
காணாமல் போகுமா ?
காதலின் ரகசியம்
தலை தூக்கும் எப்போதும்
மறைவிடத்தி லிருந்து !
“இங்குளேன்”
என்பதைக் காட்டி !
***************************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 2, 2010)
- ஹெச்.ஜி.ரசூல் எழுதிய புதிய திறனாய்வு பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம்பிரதிகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -7
- செய் நன்றி!
- புதிய மாதவி கவிதைகள்
- உலகில் முதல் அணு ஆயுதம் ஆக்கிய ராபர்ட் ஓப்பன்ஹைமர் (1904-1967)
- நூல் அறிமுகம் குரலற்றவனின் குரல்
- “மந்திர யோகம்”
- இறைவனின் தமிழ்ப் பேச்சு
- கொஞ்சமாய் குட்டிக்கதைகள்
- ஒரு ஹலோபதி சிகிச்சை
- கடிதம்
- பிரான்சு கம்பன் கழகம் சார்பில் நடைபெறும் பொங்கல் விழா
- ஒரு பெருங்குற்றம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -3 பாகம் -2 திக்குத் தெரியாத மனக் குழப்பம் !
- வார்த்தையின் அர்த்தம்
- வேத வனம் -விருட்சம் 71
- பால் நிலா
- மௌனமாய் ஒரு விரதம்
- இது அவள்தானா?
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -3
- டென்ஷன்.
- பெண்மனம்
- பட்சி
- பூ பூக்கும் ஓசை
- ஆண்டு 2050
- நினைவுகளின் தடத்தில் – 43
- பொட்டுக்கட்டப்பட்ட தேவதாசியாக மறுக்கும் ஒரு தலித் பெண்
- மொழிவது சுகம்: மகன் தந்தைக்காற்றும் உதவி
- ப.மதியழகன் கவிதைகள்
- வெவ்வேறு உலகங்கள்
- ஒரு விதவையின் – நெற்றி சுடும் பொட்டு;
- இன்னுமொருமுறை எழுதுவேன்
- ஆயுதத்தின் கூர்முனை
- கையிருப்பு ..