இன்று

This entry is part [part not set] of 31 in the series 20100128_Issue

நட்சத்திரவாசி


காலையிலோ
மாலையிலோ
நினைத்து கொள்ளும்
பொருட்டாவது
வந்தமரும் பறவை
சூரியனோடு
போயிற்று
இன்றினை
எடுத்துக்கொண்டு
*
நீரருவி

பெரும் பாறையோ
சிறுகுன்றோ
மெல்ல வீழும்
நீரின் ஆராவாரம்
கேட்காமலா
நின்றபடி நிற்க்கவும்
இருந்தபடி இருக்கவும்
இருக்குமிந்த மனம்
எதைச் சொல்லிதான்
ஆறுதல்படும்?

www.natchathravasi.wordpress.com

Series Navigation

author

நட்சத்திரவாசி

நட்சத்திரவாசி

Similar Posts