ஆறுமுகம் முருகேசன்..
கையறுத்து சென்ற கத்தி ,
உள்சொட்டும் இரத்தம்
பீறிட்டு வெளிச்சாட
வலியெனும் வலி
எனக்கோ இல்லை உனக்கோ
என்பது ..
அறிந்திருக்க வாய்ப்பில்லை ..
எனப்படுவது யாவருக்கும் அறியும் ,
இருந்தும் ..
ஓர் முனைமழுங்கிய கவிதைக்கென
கூர்தீட்டப்படுகிறது மற்றுமொரு கத்தி .
- கரைப்பார் கரைத்தால்
- உண்மை பேசும் சிநேகிதம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -7 மதுக்குடி அங்காடி (The Tavern)
- வேத வனம் -விருட்சம் 68
- வானுக்கு கீழே அதன் வாழ்க்கை
- விண்வெளிப் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்
- ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை :மல்லியும் மழையும் – சிறுகதை விமர்சனம்
- குழந்தையின் கண்களால்
- வண்ணநிலவனின் நாவல் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’
- புதுவகை நோய்: இமி-5
- “ஜெயகாந்தனின் இலக்கியப் பங்களிப்பு” கனடா எழுத்தாளர் இணையம் நடத்தும் கவியரங்கும் கருத்தரங்கும்
- வஹ்ஹாபியின் மோசடி
- இயல்பாயொரு இயல்பு உடைத்தல்..
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -4
- பொட்டலம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -6 (கடைசிக் காட்சி)
- மாயபிம்பம்
- பள்ளத்தாக்கு
- பள்ளத்தாக்கு (முடிவு)
- முள்பாதை 13
- மொழிவது சுகம்: அடித்து வளர்க்கிற பிள்ளைகள்
- அறம் செறிந்த அன்பும் மறமும்
- காத்திருப்பேன்
- இதையும்
- அரசியல்
- நான் யார்?