ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
ஆனால் மறந்து போனேன்
பின்னிய
ரோஜாக் களுக்கு
ஊடே போய்
உன் கைகள்
வேர்களுக்கு
நீர் ஊற்றிய தென்று !
உன் விரல் பதிவுகள்
பூத்தன
பூரண மாக
இயற்கை மௌனத்தில்
இருக்கும் வரை !
++++++++++
செல்லக் குட்டியைப் போல்
உன் மண் வெட்டியும்
நீர் தெளிக்கும்
பூவாளியும்
நிலத்தைக் கொத்திச்
சமப் படுத்தி
நிழல் போல்
சுற்றி வரும் உன்னை !
அப்பணி
ஒப்பிலாப் புது வாசம்
உண்டாக்கி
வளப்படுத்தும் செழிப்பை !
+++++++++++
தேனீக்களின் பெருமிதமும்
பாசமும் உன்
நேசக் கைகள் பெற
ஆசைப் படுபவன் நான் !
அவ்விதம்
அடைக் காக்கும்
இனங்களைப் பெருக்கிக்
கலப்புடன்
விருத்தி செய்து என்
உள்ளத்தையும்
உழுது வளப்படுத்தும்
உன் கரங்கள் !
++++++++++++
நானொரு கரிந்து போன
பாறைக் கல்
போன்றவன் !
அதன் அருகில் நீ
உள்ள போது
அது வாயால் பாடும்
உடனே !
ஏனெனில் அது
கானகத்தில் நீ கொணர்ந்த
நீரைக் குடிக்கும்
நின் குரலைக் கேட்டு !
++++++++++++++
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 28, 2009)]
- முள்பாதை 3 (தொடர்நாவல் மூன்றாம் அத்தியாயம்)
- வேத வனம் விருட்சம்- 57
- தீக்குச்சிகள்.
- பரிதி மைய நியதியை நிலைநாட்டிய காபர்னிகஸ் (1473-1543)
- அக்டோபர் குறுக்கெழுத்து போட்டி விடைகள்
- கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் கவிதைகள் ஆங்கிலத்தில்
- நூலெனப்படுவது…!
- கவிஞர் மதுபாலிகாவின் ” வாழ்க்கையின் கவிதைகள் “
- தேடிச் சேர்த்த செல்வம் : இறையடியானின் கருநாடக நாட்டுப்புற இயல்
- கவிதானுபவம்-1 தமிழச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி
- தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்
- காலர் (கழுத்துப்பட்டி)
- கவிமாலை நிகழ்வின் போட்டிக்கவிதை தலைப்பு “கடற்கரை”
- `கட்டுக்கதையான ஹூசேனின் மாசற்றதன்மை!` யில் பிக்காசோ
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >>
- மெல்லிசையழிந்த காலம்
- தனிமை
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -5
- மீண்டும் புதியகந்தபுராணம்
- மிஸ்டர் மாறார்
- வார்த்தை நவம்பர் 2009 இதழில்…
- வீடு – மனித நகர்வின் அடையாளம்
- இஸ்லாமினால் ஆய பயனென் கொல்……
- இரண்டு நல்ல ஆரம்பங்கள்
- பொறியில் சிக்கும் எலிகள்
- காங்கிரஸ் போடும் கணக்கு
- இன்னா செய்தாரை ஒறுத்தல்
- விமான நிலைய வரவேற்பொன்றில்…
- மழை பொதுவுடமையின் கருவி
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 58 << உன் கை வல்லமை >>
- தரிசன மாயை.