முத்துசாமி பழனியப்பன்
எங்கள் ஊரில் ஓரமைப்பு உண்டு
நல்லவை கெட்டவைகளை
நான்கு பேர் கூடி விவாதிக்கு மிடமது!
ஒவ்வொரு குழுவினரும் அவரவர் மொழியில்
தங்கள் பிரச்சினைகளை விவரித்து விவாதித்திருந்தனர்
பேசும் மொழி அறியாதோர்க்கு அது வெறுஞ் சத்தம்
செவிகள் கேட்கும் ஆனாலும் செவிடர்கள்
வாய் பேசும் ஆனாலும் ஊமைகள்
பேசும் மொழி புரியாதோரின் கோலமிது
சங்கடங்கள் தீர்ப்பதற்கான
எளிய வழிகள் அவர்களிடமும்
இருந்திருக்கலாம் – அடுத்தவரின்
ஆலோசனை நமக்கெதற்கு?
பொதுமொழி பேசத் தெரியாதவர்கள்
பேச மறுப்பவர்கள் – அவர்தம்
குழுவிற்குள்ளேயே கலந்து பேசிக்
களை(லை)ந்திருக்க வேண்டுமல்லவோ
சங்கடங்களை?
muthusamypalaniappan@gmail.com
- அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?
- அம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும்
- மொழி வளர்ப்பவர்கள்
- பலிபீடம்
- சமாட் சைட் மலாய் கவிதைகள்
- பெண் கவிதைகள் மூன்று
- இரவில் நான் உன்னிடம் வரபோவதில்லை
- சாகித்திய அகாதமியின் : Writers in Residence
- காஞ்சியில் அண்ணாவின் இல்லத்தில்
- “தவம் செய்த தவம்” – கவிதை நூல் பற்றிய சில எண்ணங்கள்:-
- மறுபடியும் பட்டு அல்லது காஞ்சீவரம்
- “அநங்கம்” மலேசிய இலக்கியத்தின் மாற்று அடையாளம்
- அரிதார அரசியல் – பி.ஏ.ஷேக் தாவூத் பற்றி..
- ஜனா கே – கவிதைகள்
- ப.மதியழகன் கவிதைகள்
- மாய ருசி
- வாழும் பூக்கள்
- அடையாளம்
- விரல் வித்தை
- மனிதர்கள் எந்திரர்களின் உணர்வுகளை புரிந்து நடக்கவேண்டும்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- இந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்
- ஏழைகளின் சிரிப்பில்
- ஜாதிக்காய் கிராமத்தின் அழிவு
- ‘யோகம் தரும் யோகா
- எட்டிப் பார்க்கும் கடவுளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும்
- தலைவன் இருக்கிறார்
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- தொலைந்த கிராமம்
- பிணங்கள் விழும் காலை