வி பிச்சுமணி
வலசை பறவைகறளாய்
தாயகம் வந்திருக்கிறாயென
எங்க வீட்டு அடுக்களை பேச்சு
உன் கண்களை சந்திக்க
இஷ்டமிலலா
என் கண்கள் தலைகுனிந்து
வாசல் வந்தது.
உன்பிறை முதுகு
என் வீட்டு வாசலை
நோட்டமிட்டு கொண்டிருக்கிறது
சாலை பள்ள நீரில்
பிம்பமாய் பிரதிபலித்து
என்னை பரிதவிக்க வைக்கிறது
மலர்முகம் திரும்புவாயெனும்
ஏக்க பெருமூச்சில்
நீரும் ஆவியாகிவிடக்கூடும்
நீ திரும்பும் பொழுது
பள்ளத்து நீரில் விழுந்த
மிதிவண்டியால்
உன் பிம்பம் அலைஅலையாய்
அலைகழிக்கிறது
அந்த நீரில் என் பிம்பத்தை
நீ பார்த்திருக்கலாம்
பார்க்காதிருந்திருக்கலாம்
அலைஅலையாய் நான்
காணாது போயிருக்கலாம்
முந்தைய நாளில் முதன்முதலாய்
என்னை நீ பார்த்து சிரித்த போது
இதே போல் ஏதோஒரு வாகனம்
வந்து மறைத்திருந்திருக்கலாம்
மறந்திருக்க அவசியமில்லாமல்
v.pitchumani@gmail.com
- மயான பராமரிப்பாளர்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- Kalima is Mohmedans’ Copyrioght!
- திண்ணை ஆசிரியர்களுக்கு வணக்கம்
- சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை -: மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
- விம்பம் குறுந்திரைப்பட விழா 2009 (லண்டன்)
- சமசுகிருதம் பற்றிய மறுமொழியில்,
- ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் தமிழ் படிப்போம் பகுதி 1 – 2 புத்தக வெளியீட்டு விழா
- பாலம் பதிப்பகம் தொடக்கவிழா, முதல் நூல் வெளியீட்டுவிழா
- பயணம்
- மறுமலர்ச்சி உரைநடை முதல்வர் வ.ரா. என்ற வ.ராமசாமி
- வெங்கட்சாமிநாதனின் ‘இன்னும் சில ஆளுமைகள்’ – ஒரு பார்வை
- “ஓ லாவே” மஹாத்மன் சிறுகதைகள் – தூக்கி வீசப்படுதலும் சூதாட்டம் என்கிற சிதைவின் நகர்வுகளும்
- பிம்பம்
- திருநெவேலி மாமாவும் அல்வாவும்
- துப்பட்டா
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -4 (மரணத்தில் எஞ்சியவை)
- தேவதைக்குஞ்சே…
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 52 << என் நேசம் >>
- தம சோமா.
- மாற்றங்கள்
- தோழி
- ஊசி விற்பவன்
- திருமணமொன்றில்
- வேத வனம் விருடசம் -50
- எங்கேயோ பார்த்த மயக்கம்
- 90களின் கவனிக்கத்தக்க நாவல்கள்
- சொல் ரசனை
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பிரபஞ்சத்தின் துவக்கம் என்ன ? முடிவு என்ன ? (கட்டுரை: 64 பாகம் -1)
- மறுசிந்தனையில் ஸகாத்
- கலாச்சார மாற்றங்களும், கேலிச்சிந்தனைகளும்
- பாலைவனமும் ஒரு பட்டிதொட்டி தான் !
- ‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்னும் ஆராய்ச்சி
- பெட்டிக்குள் வயலின்
- சாம், நீ ஒரு விசித்திரமான பெண்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -11
- சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – இருபதாவது அத்தியாயம்
- திருநெவேலி மாமாவும் அல்வாவும்
- பழிக்குப் பழி – 2
- அரிதார அரசியல்
- காஞ்சீவரம்: கசப்பான அனுபவம்
- பார்வைகள்
- ப.மதியழகன் கவிதைகள்
- :நகைப்பாக்கள்:
- கே.பாலமுருகன் கவிதைகள்
- எல்லோரும் இந்நாட்டு மன்னர்…
- தெளிவுறவே அறிந்திடுதல்
- சிதைந்த நாட்களோடு ஓய்தல்
- அமைதி
- நோன்பு
- சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய் தொலைக்காட்சியின் அபத்த அவஸ்தையும் !
- உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
- பழிக்குப் பழி