அமைதி

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

முத்துசாமி பழனியப்பன்



சீரான இடைவெளிகளில்
கேட்டுக் கொண்டிருந்தது
என் வீட்டுக் கடிகாரச் சத்தமும்
பக்கத்து வீட்டுக் குறட்டைச் சத்தமும்
எதிர் வீட்டுக் குழந்தை அழுகையும்
தெருவில் நாயின் ஊளையும்
இருந்தும் – அமைதியாக இருந்தது
இரவு இடைவெளிகளில்!

muthusamypalaniappan@gmail.com

Series Navigation

author

முத்துசாமி பழனியப்பன்

முத்துசாமி பழனியப்பன்

Similar Posts