கு முனியசாமி
குழவியின் அழுகை
பசியினைச் சொல்லும் – வளர்
குமரியின் அழுகை
இதயத்தைக் கிள்ளும்…
இளமையின் அழுகை
வருமையைச் சொல்லும் – முது
கிழவியின் அழுகை
தனிமையைச் சொல்லும்…
நல்லவர் அழுகை
ஞாயம் சொல்லும் – நேர்
வல்லவர் அழுகை
வீரம் சொல்லும்…
கள்வர்கள் அழுகை
கபடம் சொல்லும் – பிறவி
புல்லர்கள் அழுகை
பொய்யினை வெல்லும்…
ஏழையின் அழுகை
கண்ணீர் சிந்தும் – வீழ்
கோழையின் அழுகை
வேதனை சொல்லும்…
கவிஞனின் அழுகை
காதல் சொல்லும் – நல்
நடிகனின் அழுகை
நாலும் சொல்லும்…
தங்கையின் அழுகை
தனலை மிஞ்šம் – உயிர்
அன்னையின் அழுகை
அன்பை விஞ்சும்…
கு முனியசாமி
- செப்டம்பர் 2009 குறுக்கெழுத்துப் போட்டி
- மிச்சாமி துக்தம் : (துக்டம்)
- தமிழ் முதல்வனின் ஆயுதக் கோடுகள் கவிதை நூல் குறித்து…
- சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி
- கலை, மொழி, வாழ்வியல் ஓர் அனுபவப் பகிர்வு
- கலை இலக்கிய விழாவில் ‘வல்லினம்’ இதழ் அகப்பக்கமாக புதிய அவதாரம்
- புதுப்புனலுக்கு ஏது பிரகடனம்? நீர்வளமே அதன் நிரூபணம்!
- கருத்தியல் தர்மம் காக்க!
- சமஸ்கிருதத்தை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே
- முள் – முத்துமீனாள்- முதல் பதிப்பு வெளியீட்டு விழா
- கோடை
- என்றாலும் கவிதையே
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 51 << மாறாத உன் தோற்றம் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -3 (மரணத்தில் எஞ்சியவை)
- வேத வனம் –விருட்சம் 49
- அழகு
- தாயெனும்…
- புலம்பெயர் இலக்கியம் – ஓர் அறிமுகம்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் (கட்டுரை: 63)
- வெறிச்சோடிக் கிடக்கும் வீடு!
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தொன்பதாம் அத்தியாயம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -10
- யார் அந்த சண்முகம்?
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தியொன்று
- தேவை கருணை பார்வை
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- பாதையையும் பயணமும்
- முடிவாகவில்லை
- சற்றுமுன் வந்த மின்னஞ்சல்
- தடை
- ’ரிஷி’ யின் கவிதைகள் -“மக்கள் சேவை”
- காட்டுவா சாகிப்
- தவிர்க்க விரும்பும் தருணங்கள்
- பண்டிகைகள்
- தலைகவிழல்
- புன்னகை