ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
தன் நறுமணத்தைக் காதல் மட்டுமே
என் மூலம் பரப்பினால்
வசந்தம் இனி வராமல் ஒரு கணம்
வாழ வேண்டி இருந்தால்
என்னருமைக் கண்மணி !
என்னை விட்டேகு
உன் முத்தங்களை மட்டும்
என் கன்னத்தில் இட்டு !
உன் நறுமணத்தால் நிறுத்தி விடு
ஒரு மாதத்தின் விளக்கொளியை !
உனது கூந்தல் முடியால் மூடி விடு
அனைத்துக் கதவுகளையும் !
அழுது கொண்டு நாளை நான் எழுந்தால்
ஏன் என்பதை மட்டும் மறக்காதே !
என் கனவுகளில் காணாமல் போனச்
சின்னஞ் சிறு குழந்தை நான் !
இரவின் இலைகள் ஊடே புரட்டித்
தேடினேன் உனது
கரங்களைப் பற்றிக் கொள்ள !
அமுதைப் போல் அள்ளிப்
ஆனந்தமாய்த்
தழுவிக் கொள்ள
உன்னைத் தேடினேன்
ஒளியும் நிழலும் இணைவது போல் !
ஒன்று மில்லை இருள் நிழலைத் தவிர
உன் கனவில் நீ என்னோடு
உலவி வந்த அந்த இடத்தில் !
என்னருமைக் கண்மணி !
செப்புவாய் எனக்கு
எப்போது விளக்கொளி மீளும்
என்று ?
(தொடரும்)
***************************
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 20, 2009)]
- கடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- நாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்
- ஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 – 25.5.2009)
- தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2
- தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1
- துரோகிக்கு மிகவும் நன்றி
- வாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்
- சங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மரபு பாலியல்
- வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்
- நிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் ! (கட்டுரை : 1)
- பால்டிமோர் கனவுகள்
- இந்திராபார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா
- ” புறநானூற்றில் கைக்கிளை “
- நண்பர் சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்
- இஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் என் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்
- ஒரு பதிவை முழுமை செய்கிறேன்
- மழை கோலம்
- வேத வனம் விருட்சம்- 43
- உதிரிகள் நான்கு
- ஜாதி மல்லி
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்
- விரியும் வலை
- காதலிக்க ஒரு விண்ணப்பம்
- சோறு
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து
- அரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து
- மேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்
- அடிவானத்திலிருந்து நகரத்திற்கு
- குதிரைகள் கடந்து செல்லுதல்
- ஆரோக்கியத்தின் பாடல்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் ?
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1
- அலைதலின் பின்னான குற்றச்சாட்டு