கார்த்தி. என்
——–
கணக்கீடு..
குறிகளில்
கவனமின்றிக்
கரும்பலகையைப்
பலவண்ணமாய்
யோசித்தமர்ந்திருக்கும்
குழந்தைக்குக்
கணக்கைத்
திணித்து விடாதீர்கள்..
ஒருகாலத்து ஓவியன்
செத்துப் போகலாம்..
——
முழாண்டு..
தனித்தனியாய்ப்
படித்திருந்தும்
தேர்வில்
ஆற்றில் மிதந்தது
மரத்தின் தன்வரலாறு.
====
குறி தவறல்..
நிமிர்ந்து
நின்று
ஒன்றொன்றாய்ச்
சேர்த்துச்
சோர்ந்து போய்
சமயத்தில்
வளைந்து கொடுத்துப்
பெருக்கத் தொடங்குகிறது
———-
கூட்டல் குறி.
1 x 1
ஒன்றைப்
பெருக்க
அப்படியே
இருக்கிறது
இன்னொன்று.
…………………………
……………………………………………………..
- ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு – கனெக்டிகட்/நியூ ஜெர்சி மாநிலச் சந்திப்பு விவரங்கள்
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 9
- திரைவிமர்சனம்- மாயாண்டி குடும்பத்தார்- கிராமத்திற்குச் சென்று நடித்த இயக்குனர்களின் கூட்டம்
- கடித விமர்சனம் – 5 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- ‘இலக்கிய உரையாடல்கள்’ – ஒரு அறிமுகம்.
- ” புறநானூறு கூறும் வாழ்த்தியல் முறைகள்”
- துயரம் ஒரு வரைபடம்
- இருளைக் கடப்பதுதான் தைரியமா?
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பால்வீதி காலாக்ஸியின் அமைப்பும் உறுப்புகளும் (கட்டுரை: 60 பாகம் -2)
- அறிவியல் புனை கதை: எந்திரசாதி, சோலார் கோத்திரம்
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் பத்தாவது குறும்பட வட்டம்.
- அச்சமுண்டு அச்சமுண்டு- அமெரிக்காவில் வெள்ளித்திரையில்
- யுகமாயினியின் இலக்கியக் கூடல் – 3 ஆவது நிகழ்வு அழைப்பிதழ்
- நண்பர் சின்னக்கருப்பனுக்கு ஒரு கேள்வி?
- அக்னிக்கூத்து – நாடக அறிமுகம்
- Dear Editor,
- தமிழமுது எனும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி
- நிர்வாண நடனம்
- அறிதல்..
- தோற்றுப்போகும்வரைத்தான் காதல் கவிதைகள்
- அறுபடும் மரணங்கள்….
- நண்டு சொன்ன `பெரியவங்க` கதை
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதினொன்று
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்
- கருணை கொலை
- சுழற்பந்து
- அநாகரிகமான விவகாரம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று
- நினைவுகளின் தடத்தில் – (33)
- ஓரினசேர்க்கை
- பாலாவை இழந்த கணங்களில்…
- அத்துமீறல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னை விலக்கி விடு – கவிதை -13 பாகம் -1
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -44 கடல் மங்கை
- வேத வனம் விருட்சம் – 41
- யாருக்கும் பொதுவான
- கவிதைகள்
- மூன்று கவிதைத் தொகுதிகள் ஒரு கண்ணோட்டம்
- மூன்று கவிதைகள்