ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
பரிதி கடல் அலையில்
விளையாடி
பூத அலை நுரைகள் எழுந்து
இஸ்லா நெக்ராவில்*
நீல நிற உப்போடு
நின் மீது
மோதும் போது
தேனீ தன் வேலையில்
ஆழ்ந்தி ருப்பதைப் பார்க்கிறேன்
பேராசைப்
பிரபஞ்சத் தேனிலே !
வருவதும் போவதுமாய்
இருக்கிறது தேனீ !
தனது பறப்புப் பயணத்தை
சமநிலைப் படுத்தும்
கண்ணுக்குத் தெரியாத
கம்பிகளின் மீது
வழுக்குவது போல் ! அதன்
மோக நடனமும்
தாகமுள்ள இடுப்பும்
குத்திக் கொல்லும்
கூரிய சிற்றூசியைக்
கொண்டு !
ஊர்தியைப் போல்
புல்லின் இலைகளின் மேல்
ஆரஞ்சு கலந்த பன்னிற
வான வில்லின்
ஊடே
வேட்டை ஆடும் !
கூரிய ஆணி போல்
உடனே பாயும்
ஒளிந்து மறையும் !
உப்பும் பரிதி வெளிச்சமும்
அப்பிக் கொண்டு நீ
கடலை விட்டு
அமணமாய்க்
கரை ஏறும் போது
பளபளக்கும்
எதிரொளிச் சிலை வாளாய்
மீள்கிறாய் இந்த
மேதினி
மணல் மேல் !
+++++++
*Casa de Isla Negra was one of Pablo Neruda ‘s three houses in Chile. It is located at Isla Negra, El Quisco , San Antonio Province, Valparaங்so Region about 85 km to the south of Valparaங்so and 110 km to the west of Santiago. It was his favorite house and where he and his third wife, Matilde Urrutia spent the majority of their time in Chile. Neruda, a lover of the sea and all things maritime, built the home to resemble a ship with low ceilings, creaking wood floors, and narrow passageways. A passionate collector, every room has a different collection of bottles, ship figureheads, maps, ships in bottles, and an impressive array of shells, which are located in their own “Under the Sea” room.
(தொடரும்)
***************************
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 6, 2009)]
- ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு – கனெக்டிகட்/நியூ ஜெர்சி மாநிலச் சந்திப்பு விவரங்கள்
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 9
- திரைவிமர்சனம்- மாயாண்டி குடும்பத்தார்- கிராமத்திற்குச் சென்று நடித்த இயக்குனர்களின் கூட்டம்
- கடித விமர்சனம் – 5 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- ‘இலக்கிய உரையாடல்கள்’ – ஒரு அறிமுகம்.
- ” புறநானூறு கூறும் வாழ்த்தியல் முறைகள்”
- துயரம் ஒரு வரைபடம்
- இருளைக் கடப்பதுதான் தைரியமா?
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பால்வீதி காலாக்ஸியின் அமைப்பும் உறுப்புகளும் (கட்டுரை: 60 பாகம் -2)
- அறிவியல் புனை கதை: எந்திரசாதி, சோலார் கோத்திரம்
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் பத்தாவது குறும்பட வட்டம்.
- அச்சமுண்டு அச்சமுண்டு- அமெரிக்காவில் வெள்ளித்திரையில்
- யுகமாயினியின் இலக்கியக் கூடல் – 3 ஆவது நிகழ்வு அழைப்பிதழ்
- நண்பர் சின்னக்கருப்பனுக்கு ஒரு கேள்வி?
- அக்னிக்கூத்து – நாடக அறிமுகம்
- Dear Editor,
- தமிழமுது எனும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி
- நிர்வாண நடனம்
- அறிதல்..
- தோற்றுப்போகும்வரைத்தான் காதல் கவிதைகள்
- அறுபடும் மரணங்கள்….
- நண்டு சொன்ன `பெரியவங்க` கதை
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதினொன்று
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்
- கருணை கொலை
- சுழற்பந்து
- அநாகரிகமான விவகாரம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று
- நினைவுகளின் தடத்தில் – (33)
- ஓரினசேர்க்கை
- பாலாவை இழந்த கணங்களில்…
- அத்துமீறல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னை விலக்கி விடு – கவிதை -13 பாகம் -1
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -44 கடல் மங்கை
- வேத வனம் விருட்சம் – 41
- யாருக்கும் பொதுவான
- கவிதைகள்
- மூன்று கவிதைத் தொகுதிகள் ஒரு கண்ணோட்டம்
- மூன்று கவிதைகள்