ஸ்ரீபன்
ஆற்றைக் கடக்கையில்
படகோட்டியின் கை வலித்தது
காத்திருப்புக்கள் அதிகமாயின
ஆற்றுக்கு நடுவே பாலம்
காத்திருந்தவரின் பேச்சு
வலுப் பெற்றது
ஊர் கூடியது முயற்சி பலித்தது
இப்போது ஆற்றுக்கு நடுவே
பாலம்
நாட்கள் கடந்தன
பாலம் எம்முடையது
உரிமை கோரியது ஒரு கூட்டம்
உரிமை இழந்தது ஒரு கூட்டம்
பாலம் பாதுகாப்பு வலயத்துக்குள் வந்தது
பாவனை இல்லாமல் போனது
காற்று புயல்
மழை வெள்ளம்
பாலம் விழுந்தது
இருந்த இடம் தெரியாமல் போனது
ஆற்றைக் கடக்கையில்
படகோட்டியின் கை வலித்தது
காத்திருப்புக்கள் அதிகமாயின
;இப்போது
பாலம் வேண்டுமென்று யாரும் கேட்கவில்லை
காத்திருப்புக்கள் பழகிப்போனது
- கலில் கிப்ரான் கவிதைகள் காதலியோடு வாழ்வு << குளிர் காலம் >> கவிதை -2 (பாகம் -4)
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -30 << வீணாக்குபவள் நீ ! >>
- உயிர்க்கொல்லி – 1
- Tamil Literary Seminar at Yale University
- எழுத்தாளர்விழாவில் தமிழ் மாணவர்களுக்கு பயனுள்ள கருத்தரங்கு
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 2008ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தேர்வும் சிறுகதைக் கருத்தரங்கமும்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -3
- வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்…
- தார்மீக வேலிகள்
- கடந்த வாரத்திய மொழிபெயர்ப்பு கதை குறித்து
- வந்து போகும் நீ
- சங்கச் சுரங்கம் – 8 : சிறுபாணாற்றுப் படை
- “எழுத்தாளர் சுதிர் செந்தில் அவர்களுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்”
- யாழ்ப்பாணத்தில் அண்மைக்கால நூல் வெளியீட்டு நிகழ்வுகள்
- கந்த உபதேசம்
- இன்னொரு சுதந்திரம் வேண்டும் !
- அரசியல்ல இதெல்லாம் சாதா……ரணமப்பா !!!
- விவரண வீடியோப் படக்காட்சி
- நர்கிஸ் மல்லாரி நாவல் கட்டுரைப் போட்டி முடிவுகள்
- அன்புள்ள ஜெயபாரதன்
- ஓட்டம்
- பாலம்
- கழிப்பறைகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தொன்பது இரா.முருகன்
- உயிர்க்கொல்லி – 2
- “பிற்பகல் வெயில்”
- என் மகள் N. மாலதி (19-ஜூன் 1950—27 மார்ச் 2007) – 2
- நினைவுகளின் தடத்தில் – (28)
- சதாரா மாலதி
- சென்னை நகர்புற சேரி முஸ்லிம்கள் : கவிஞர் சோதுகுடியானின் கள ஆய்வியல் வரைபடம்
- திண்ணைப் பேச்சு : அன்புள்ள சாரு நிவேதிதா
- சிட்டுக்குருவி
- வேத வனம் விருட்சம் 30
- கவிதையை முன்வைத்து…
- கவிதை௧ள்
- பாரி விழா
- ஐந்து மணிக்கு அலறியது
- புத்தகச் சந்தை