செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
முன் எப்போதோ நான்
முன்வைத்த யோசனையாம்.
முற்றிலும் நினைவிலில்லை.
வாங்கிய இடமொன்று நல்ல
விலை இப்போதென்று
கண்களில் ஒளிகொண்டு
கைகளைப் பிடித்தபடி
கடைத்தெருவில் ஒரு நண்பன்.
மகனுக்கு வாங்கிவந்த
மாநிற உடைகுறித்து
மற்றெப்போதும் போலன்றி
மனம்குளிர்ந்த வாழ்த்துக்கள்
மனைவியிடம் வீட்டில்.
இயல்பாய் நிகழும்
இதுபோன்ற தருணங்களில்
இளைப்பாறி களைப்பாறும்
இல்வாழ்வின் நிகழ்கணங்கள்.
SJEGADHE@tebodinme.ae
- ஞயம் பட உரை
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன ? (கட்டுரை 46 பாகம் 2)
- தீயடி நானுனக்கு
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -3)
- தாகூரின் கீதங்கள் – 60 எனக்கவனைத் தெரியும் !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -15 << எனக்குரியவள் நீ >>
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -3
- கிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 2
- [முனைவர் துரை.மணிகண்டன்] எழுதிய இணையமும் தமிழும் என்ற நூலிற்கு விமர்சனம்
- கிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 1
- நகரத்தார் குலம் செழிக்கச் செய்யும் ஐந்து பாடல்கள்
- குமரிமாவட்ட அடித்தள மக்கள்வரலாறும் பண்பாடும்
- வேத வனம் விருட்சம் 15
- தருணங்கள்..
- இட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்துரிமையா? ஜனநாயக விரோதமா?
- இக் கிழமை ‘திண்ணை’ பற்றிய கடிதம்
- ஒரு மாயவானம்
- “மும்பை மண்ணே வணக்கம்!”….
- தாழ்பாள்களின் அவசியம்
- பேரம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் பத்தொன்பது
- டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள்
- எங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு
- உன் முகங்கள்
- கடவுளின் காலடிச் சத்தம் – 9 கவிதை சந்நிதி
- ஞாநிக்கு ஒரு தீனி.
- கவிதைகள்
- “ஜடப்பொருளின் உரை”