கவிதா நோர்வே
இந்த சீதைகள் கடத்தப்;படுவதில்லை
விலைபோகிறார்கள்
ராமன்களோ விற்கப்படுகிறார்கள்
நாடுகளே காடுகளானபின்
ஆயுள் யாத்திரை
முன் வாசலுக்கும்
பின் வாசலுக்கும்
அசோகவனம்
இருக்கிறது
மறைவாய்
ஒவ்வொரு வீட்டின் பின்முற்றத்திலும்
முன்வாசலில் உலா வரும் ராமன்கள்
பின் முற்றத்தில் இராவணன்கள்
மீட்புப் போராட்டம்
சீதைக்கும் இராமனுக்கும்
எதிர்காலத் தீபிளம்பில்
தள்ளிவிடப்படுறார்கள்
லவனும் குசனும்
இதில் மீண்டு வந்து
தன்னை நிரூபித்துக்காட்டுகிறது
காசு.
kavithai1@hotmail.com
- வார்த்தை – ஜூலை 2008 இதழில்
- ஓர் மெல்லிய வன்முறையிலிருந்து தொடங்கிய அதிகாரப் பூர்வக் கணக்கு!
- புதுக்கவிதைகளில் செம்மொழித் தமிழ் மரபுகள்
- சிட்டுக்குருவி
- தாகூரின் கீதங்கள் – 38 புயலுடன் வந்தார் வேந்தர் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 14 (சுருக்கப் பட்டது)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! முதிய விண்மீன்கள் மூலகக் களஞ்சியம் !(Abundance of Elements in Old Stars) (கட்டுரை: 33)
- கே.எஸ்.சுதாகரின் எங்கே போகிறோம்
- “இலக்கிய உரையாடல்” “காலம் சஞ்சிகை” 2008,மே இதழ்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 26 ரா.ஸ்ரீ.தேசிகன்
- எமிலி ஸோலா
- மனேக் ஷா – ஓர் பட அஞ்சலி
- நாய்வால் திரைப்பட இயக்கம் – அடுத்த நிகழ்வு
- வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்விற்கு தமிழக எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஸ்ணன்
- நாகரத்தினம் கிருஷ்ணாவின் இரு நூல்கள் வெளியீட்டு விழா
- மந்திரியின் நலத்திட்டங்கள்
- மாய உலகம்
- தேடலின் தொடக்கம்
- குடிமகன்
- தாக்கரேக்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்களா?
- பள்ளத்தில் நெளியும் மரணம்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 26 சூடான நள்ளிரவுக் கண்ணீர் !
- அசோகவனங்கள்
- தைக்காமுற்றத்தின் அதிசய செடிகள்
- கவிதைகள்
- கடிதம்