கவிதை

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

முருகன் சுப்பராயன்


ஏமாற்றங்களும்
ஏமாற்றுகிறவர்களும்
பயமும்
மரணத்தோடு
போட்டிபோட்டுக் கொண்டு
என்னை துரத்தியப்படி
ஓடுகிறேன்.
அவர்கள்
கால் வலிக்காகவாவது
திரும்பிவிடமாட்டர்களா!
என ஏங்கி
திரும்பி திரும்பி
பார்த்து ஏமாந்து ஓடுகையில்,
என் கால் வலிக்கு
ஒத்தடமானது
இந்த கவிதை.


Murugan Subbarayan
murugan_ambal@yahoo.com

Series Navigation

author

முருகன் சுப்பராயன்

முருகன் சுப்பராயன்

Similar Posts