தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நாடு முழுதும் சுற்றிநான் – பல
நாட்கள் அலைந்திடும் போதினில் – நிறைந்
தோடும் யமுனைக் கரையிலே – தடி
ஊன்றிச் சென்றார் ஓர் கிழவனார் . . . .
என்னுள்ளத் தாசை அறிந்தவர் – மிக
இன்புற் றுரைத்திட லாயினர் – “தம்பி
நின்னுளத் திற்குத் தகுந்தவன் – சுடர்
நித்திய மோனத் திருப்பவன் . . . . கண்ணன்
தன்னைச் சரணென்று போவையேல் – அவன்
சத்தியம் கூறுவன்,” என்றனர்.
பாரதியார் (கண்ணன் என் சற்குரு)
++++++++++++++++++++++++
காற்றினிலே வரும் கீதங்கள் – 21
எதுவும் சொந்தமில்லை இப்புவியில் !
கருமை நிறக்கண்ணா ! அடியாள்
உன்னிடம் அடைக்கலம் !
என்னைக் காப்பது
எவ்விதம்
என்று அறிபவன் நீ ஒருவனே !
அறுபத்தெட்டு புண்ணிய தளமனைத்தும்
அலைந்து வந்தேன் தாறுமாறாய் !
ஆயினும் உன்னுடன்
உறவு பூணாத தோல்வியை
ஒப்புக் கொள்ளும்
உணர்வு எனக் கில்லை !
எந்தன் கூக்குரல் கேளாய் !
இந்தப் புவியில் இருக்கும்
எந்தப் பந்தமும்
சொந்தமாய்த் தெரிய வில்லை
எனக்குரிய தென்று !
உனை நம்பி மீரா உன்னிடம்
வந்து விட்டாள் !
செய்வதினி என்ன வென்பதுன்
கைவசம் உள்ளது.
அந்தோ முராரி !
நாமழைக்கும்
பூமியெனும் இந்தக்
கயிற்று முடிச்சி யிலிருந்து
அவிழ்த்து விடு என்னை !
+++++++++
(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)
(தொடரும்)
************
Holy Fire
(A Collection of English Poems)
(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994
Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers
1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.
2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 26, 2008)]
- ஜெகத்ஜால ஜப்பான் 12. மோஷி மோஷி
- உங்கள் மேம்பாட்டிற்கு ஒரு இணைய தளம்
- நினைவுகளின் தடத்தில் – (10)
- செவ்வாய்க் கோளில் சீராக இறங்கித் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி (மே 25, 2008)
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 7
- அறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 21 எதுவும் சொந்தமில்லை இப்புவியில் !
- கர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன?
- ஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா?
- வார்த்தை – ஜூன் 2008 இதழில்
- தாகூரின் கீதங்கள் – 32 முன்னறியாப் பாதையில் நடந்து !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 9 (சுருக்கப் பட்டது)
- மரங்களும் மனிதர்களும் : ழான் ழியோனோவின் “மரத்திற்கு வித்திட்ட மாமனிதன்”
- அம்மாவின் ஆசை
- அவனுக்கு நீங்களென்று பெயர்
- உங்கள் சாய்ஸ்
- பரிவிற் பிறந்த இலக்கியம்
- கடவுளின் மொழி ( பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம் ” கவிதைத்தொகுதியை முன்வைத்து)
- தனித் தமிழ்
- மனவெளியின் மறுபக்கம்
- இலக்கியச் சந்திப்பு
- காலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது
- நூலகத் திட்டத்தினரின் தினமும் ஒரு மின்னூல் வெளியீடு
- கடிதம்
- என்னை மட்டும்.. ..
- ஈஸ்வர அல்லா தேரே நாம்
- ஹாங்காங் தமிழ் வகுப்பு நான்காம் ஆண்டு விழா
- 35வது இலக்கியச்சந்திப்பு ஸ்ருட்காட், ஜேர்மனி. ஜூன் 14-15, 2008.
- தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்
- குற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும்
- ஆர்.கே.நாராயணன்: ஆங்கிலத்தில் எழுதிவென்ற சென்னைத் தமிழர்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 13
- அவர் தன்னொடு எடுத்துச் சென்று விட்ட உலகம்
- அறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன் – அப்புஸ்வாமி
- ஒர் எழுத்தாளனின் கடைசி கலந்துரையாடல்
- Last Kilo byte – 15 : தேடலும், தேடியதும் உரச
- ‘தொராண்டோ’வின் இரவுப் பொழுதொன்றில்….
- பெண்மை விலங்கில்
- மரம் தாவும் சிலந்திகள்
- கவிதைகள்
- முன்கர்நகீர் என் தோழர்
- பேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்
- மீரான் மைதீனின் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் – நூல் விமர்சனம்
- த.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’
- விழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு-தொடர்ச்சி
- கூட்டத்தின் கடைசியில் ஒருவன்- சிறுகதை