பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்)
இன்னும்
ஒரு மாயையில்தான்
உலகம் இயங்குகிறது
காலத்திற்கேற்ப
மாயையின் பெயர்
மாறியிருக்கிறதேயொழிய
மாயை மாறவில்லை
ஏதோ ஒரு
தனிச்சாயம் பூசிக்கொண்டு
தனித்துநிற்பதாய்
மனப்பாலில் மயங்கி
மனக்குரங்கு
முடியாமைக்கும்
பற்றாக்குறைக்கும்
குறைபாட்டிற்கும்
தாராளமின்மைக்கும்
தனிச்சாயம்
தனித்து நிற்கவே உதவும்
தனித்தன்மைக்கு உதவாது
பரிமாறுவதிலே இருக்கிறது
பரிணாமம்
பாத்திரத்தில் இல்லை
பாத்திறத்திலும் இல்லை
pichinikkaduelango@yahoo.com
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 9- கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 2
- பெருஞ்சித்திரனாரின் பள்ளிப்பறவைகள்
- அறிஞர் மு.சண்முகம் பிள்ளை தமிழகராதி – தமிழ்மாமணி மு.இறைவிழியனார் பாராட்டிய தகுதிமிக்க தமிழகராதி
- விமர்சித்தல் லா ச ரா எழுத்தை; லா ச ரா வையல்ல
- ‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 1 -தேவன்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! காலாக்ஸிகளை இயக்கும் கருமைச் சக்தி (Dark Energy) (கட்டுரை: 5)
- மூழ்கும் காதல்
- மனித வேட்டை
- வளரும் வலிகள்
- சிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும்
- காதலர் தின’த்தில் ஒரு பேட்டி!
- மலேஷிய தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு
- கடிதம்
- கடிதம்
- Exploitation of Migrant Workers in the United Arab Emirates
- Tamil programmes during the Writers Festival
- நாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு – 1
- பூக்கள்
- கனவில் நிகழுகிற பயங்கர உலகம்
- தைவான் நாடோடிக் கதைகள் (2)
- மாத்தா ஹரி அத்தியாயம் -38
- அத்தையம்மா!
- டிசம்பர் 1 எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் : எச் ஐ வி/ எய்ட்ஸ் சிகிச்சையில் இன்றைய சவால்கள்
- நூலகம் எனும் அன்னை
- “பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள்” – மார்வின் ஹாரிஸ் சொல்ல மறந்த கதை
- சூரன் போர்
- படித்ததும் புரிந்ததும்..(12) வன்முறை – உதிரிப்பூக்கள் – மீடியர்
- குறிப்பேட்டுப் பதிவுகள் – 3
- ஜெகத் ஜால ஜப்பான் – 2. ஓஹாயோ கோசைமாஸ்
- மும்பைத் தமிழர் அரசியலும் தாதாக்களும் : (2)
- அக்கினிப் பூக்கள் – 2
- தாகூரின் கீதங்கள் – 5 உன்னுருவில் என் வடிவம் !
- பாத்திரத்தில் இல்லை
- தாழ் படுக்கைகள்
- பன்னாட்டுக் கருத்தரங்கம்