தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நேராக என்னிதய அரங்கி லிருந்து
சூரிய ஒளிநோக்கி
ஓர் பார்வை யாளனாய்
உட்கார்ந் துள்ளாய் நீ
என் கண்ணுக்குப் பின்னே !
உன்னுடைய அந்தப் பார்வையே
பகல் இரவுகளின்
ஒளிக்காட்சியை சேமித்துள்ளது !
மறுபடி மறுபடி
மௌனத்தின் மகத்தான சைகையில்
நீல வானுக்கு அப்பால்,
என்னுடை இதயத்துக்குக்
கொண்டுவரும்
எண்ணிலா கீதங்களை !
பல யுகங்களாய்
பல மாந்தரிடையே
பல கண்ணோட்டத்திலே
பலரது கூட்டத்தின் மத்தியிலே
ஏகாந்த நிலையிலே
எல்லாத் திசைகளிலே
புல்லிலைத் தகடுகளிலே
ஒவ்வொரு நிமித்த மதிலே
தக தகவென மின்னிக்
கொந்தளிக்கும்
தணிந்த மரக் கொத்துகளிலே
நினைவுக் கடற்கரைக்கு அப்பால்
கடந்து உன் கண்கள்
கண்டிருப்பவை அநேக மென்று
மண்டையில் அடிக்கிறது
இன்று !
************
Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan November 5, 2007]
- 20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு
- இழுக்காதே எனக்குரியவனை !
- அன்புள்ள திரு சிவகுமார்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சம் எத்தனை பெரியது ? (கட்டுரை: 2)
- இறந்தவன் குறிப்புகள் – 1
- பி.கே.சிவகுமார் கண்ணோட்டம்
- திரு பி.கே.சிவக்குமார் கடிதம் பற்றி
- நாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2
- நான்தான் சட்டுவம் பேசுகிறேன்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 6 மூங்கில் காடுகளில் நடந்த மூர்க்கம்
- படித்ததும் புரிந்ததும்..(9) பாகிஸ்தான் நெருக்கடியும் : இந்தியாவின் செருப்புக்கடியும்;
- பாட்டு வாத்தியார் – ஜெ. ராம்கியின் பாகவதர்
- தீபாவளி பற்றி ஒரு கடிதம்
- தமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு!
- இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் வரவேற்பு
- லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 1 – அம்பாளின் தொப்புள்கொடி
- சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்
- பெண்ணியத்தின் மூன்றாம இதிகாசத்தின் அமானுஷ்ய பக்கங்கள்
- நினைவுகளின் தடத்தில்
- கடிதங்கள் குறித்த கடிதங்கள் குறித்த ஒரு கடிதம்
- திரு.பிகே.சிவகுமார் கருத்தைப் படிக்கும்போது
- கடிதம்
- இருபது ரூபாய் நோட்டு
- பி.கே. சிவகுமாரின் கடிதம்…
- த.கோவேந்தனின் ‘வானம்பாடி’ இதழ் அறிமுகம்
- உதயகுமரன் கதை
- சிந்தாநதி சகாப்தம்
- இலஞ்சி சொக்கலிங்கனார் கண்ட ‘சமய கிண்டர்கார்டன்(அ) ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்’
- வேரற்றுப் போகிறவர்கள்
- பண்பாட்டிற்கு எதிரானது
- சுநாதர்
- யார் அகதிகள்?
- கிளி ஜோசியம்!
- “பயன்பாடு”
- குறிப்பேட்டுப் பதிவுகள் சில……
- அமெரிக்காவும் விழுமியங்களும்
- நாவடிமை (கண்ணிகள்)
- தாகூரின் கீதங்கள் -2 கண்ணுக்குப் பின்னே அமர்ந்துள்ளாய் !
- இல்லாமல் போனவர்கள்
- தீபாவளித் திருநாளில்
- கல்லறைக் கவிதை
- இலை போட்டாச்சு 37 – ரவா லாடு
- லா.ச.ரா
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 35