தாஜ்
உயிர்…
தறித்தவர்களுக்கெல்லாம்
சுவாசமட்டுமல்ல
தேவைகளின் தொடர் நீளம்.
இன்றைய கணக்கில்
நித்தம் உயிர் பேணும்
உன் கடிதமும் இல்லை.
நாம் அறியா நொடிகளில்
கூறுகளின் வழியே
பொசுக்கும் உஷ்ணம்
இருத்தலுக்கோர் சோதனை.
காலமும்
கால்பட்ட நிலமும் அப்படி!
கொண்ட சூட்டிற்கு
களிம்பிட்டுக் கொள்ளும்
விசனத்தில்
தவறவிட்ட நட்சத்திரச்
சங்கதிகள் ஏராளாம்.
உன்னில்… எனக்கான
கடிதங்களையும் சேர்த்து.
என் யூகங்கள்
பொய்க்குமெனில் உன்
பொதுப்பார்வைக்கு நான்
நகர்த்தப் பட்டிருக்கக்கூடும்
உடைந்த சிற்பமாய்
வற்றிய நதியாய்
காய்ந்த மரமாய்
அல்லது….
இன்னொருவன் என்கிற
ஸ்தானம்!
தவிர,
கடிதமெழுதும் மொழி
உனக்கு மறந்துவிட்டதென
நினைக்கவும்
சாத்தியமேது?
**********
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com
- தொட்டுவிடும் தூரம் தான் பிரபஞ்சன்
- அ.ரெங்கசாமியின் “லங்காட் நதிக்கரை” நாவல் : கொஞ்சமாய்க் கற்பனை கலந்த வரலாற்று ஆவணம்
- சீ.முத்துசாமியின் “மண்புழுக்கள்” நாவல் : செம்மண் புழுதியில் தோய்த்தெடுத்த வாழ்க்கை
- சூட்டு யுகப் பிரளயம் ! உலகலாவிய காலநிலை மாறுதல்கள் -4
- கதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்
- அந்த நாள் ஞாபகம் புத்தம் புதிய புத்தகமே…
- படிக்காசு
- கால நதிக்கரையில்…….(நாவல்) அத்தியாயம் – 14
- கடிதம்
- வலைப்பதிவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை
- மறைந்த கவிஞர் மாலதியின் மொழிபெயர்ப்பு நாடகம் “மாதவி” அரங்கேற்றம்
- யூலை 83 இனப்படுகொலை -கலந்துரையாடல்
- கோகுலக் கண்ணன் கவிதை நூல் வெளியீடு
- கவிதை மொழி – ஒரு கருத்தாடல்
- பெண்கள் படைத்த இலக்கணநூல்களின் அழிப்பும் தொடர் வாசிப்பத் தள மறுப்பும்
- மாத்தா-ஹரி அத்தியாயம் 18
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 9 ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்
- இணக்கம்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் பதினெட்டு: ஹென்றியின் சாமர்த்திய(ம். / மா?)
- ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழப் போகிறது!
- வீரப்பெண்மணிக்கு உதவுங்கள்
- காதல் நாற்பது – 29 எந்நேரமும் உன் நினைவு !
- ‘ ஒரு தேவதை பூதமாகிறாள்……’
- அன்புடன்…..
- சிவாஜியை வரவேற்போம்
- இராசலிங்கத்தின் “தொலைதூர கனவுகள்”
- நட்சத்திரத் திருவிழா – 2007