ஆதிராஜ்
பிள்ளையார் சுழி போட்டுப்
பேரேடு தொடங்கினேன்.
கள்ள மார்க்கட்டுக்
கணக்கெழுதும் நோட்டு அது!
கொள்ளை கொள்ளையாய்
குவிந்தது லாபம்!
கொஞ்ச நாளில்
கள்ளக் கணக்கால்
காலாண்டுக் கடுங்காவல்!
உள்ளே இருந்தபின்
உறுதியுடன் வெளிவந்தேன்!
கொள்ளை லாபம்
குவிகின்ற நேரமிது!
கள்ளக் கணக்கைக்
கைவிடவா? ஞாபகமாய்ப்
பிள்ளையார் சுழியைப்
பேரேட்டில் போடவில்லை!
– ஆதிராஜ்.
- மகத்தான மக்கள் பணியில் மக்கள் தொலைக்காட்சி
- காதல் நாற்பது (27) – எனக்குரிய இனியவன் நீ !
- தமிழ்த் தேசியமும் சிங்களத் திரைப்படங்களும்
- ஜெயகாந்தன் / ஒரு நாள் ஒரு பொழுது!
- சூட்டு யுகப் பிரளயம் ! மாந்தர் பிழைப்ப தெப்படி ?
- கனடா தேசீய கீதம்
- இலக்கியம் : உதவுதலும் ஊக்குவித்தலும் ஒன்றல்ல
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 6. வேலைதேடு – வேலைத்தேடு
- முத்துக் கமலம் இணைய இதழ் வெளியீடு
- உயிர் எழுத்து இதழ் வெளியீடு
- காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு
- பாம்பே குண்டு வெடிப்பை பற்றிய அனுராக் காஷ்யப்பின் ப்ளாக் ·ப்ரைடே – இந்தித் திரைப்படம். ஒரு பார்வை
- கலைச் செல்வன் இரண்டாம் ஆண்டின் நினைவு
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 16
- பட்டறிவு
- பூனைகளும் புலிகளும்
- கால நதிக்கரையில்……(நாவல்)-12
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 7 ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்
- முறையீடு
- தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் பதினாறு: ‘ஹரிபாபுவின் விளம்பரம்!’
- எண்கள் நெடுவரிசையில் செல்கின்றன – கணிதமும் வரலாற்று அரபுலகமும்
- ஒரு மத அழிப்பின் கதை
- விண்ணில் ஒரு நதியாய்…
- கதைகளின் கவிதை!
- காலை புதிது ….. விழிக்கும் மனிதன் ? ….
- தம்பி நீ!!
- பிரபஞ்சனுடன் ஒரு சந்திப்பு