தாஜ்
இறந்த காலம்
**
தன் பேரழிவின்
உயிர்வதை யெண்ணி
அடிமரம் அழும்.
நின்று படர்ந்து
நிழல் காத்த காலத்தினை
குரலற்றத் துடிப்பில்
நோந்து கொள்ளும்.
சாய்த்துப் பிளந்த
கோரக் கரங்களின்
ஆராஜகத்தை
மங்கும் ஜீவன் வியக்கும்.
காற்றாய் காலம் தழுவியாற்ற
காய்ந்து வரும் காயங்களில்
பூக்கும் புழுக்கள்
அரித்தெடுக்கும்
நமச்சலையும் சகித்து
ஓர் தூறலின் ஈரத்தில்
தன் வேரடித் துளிர்களை
வெக்களித்த உதயத்தில் காமிக்கும்.
****
வெள்ளை அறிக்கை.
**
இயற்கையின் வீச்சு
மழுங்கி விட்டது.
பேரிடி மின்னலுக்குப் பிறகும்
கொஞ்சம் மட்டும்.
பருவ மழை பொய்த்து விட்டது.
தூறலின் சாரலில்
புலண்கள் விழித்து
ஆனந்தம் பாடியதும்
மலர்களின் மகந்தத்தில்
நீர் பட்டு
சிலிர்க்கக் கண்டதும்
கால்களை மழைநீரில்
நனைய விட்டு
விளையாடியதும்
கெட்டிமேளத்தோடு கைகோர்த்த
அடைமழை காலத்தில்
தொப்பமாய் நனைந்து கிடந்ததும்
ஞாபகத்தில் இனிக்கிறது.
****
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com
- பிடெல் காஸ்ட்ரோ 80′!
- அறிமுகம்
- உலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள்-2 மகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323)
- கீதாஞ்சலி (92) வாழ்வுக்கு மூடு விழா!
- அட்லாண்ட்டிக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் – வெ சா – நாகூர் ரூமி – நேசகுமார் மற்றும் பி கே சிவகுமார்
- பேசும் செய்தி
- யஸ¤குனி ஆலயம் – பாகம் 1
- இன்றைய இந்தியாவிற்கு வந்தேமாதரம் தேவையில்லை?
- கடித இலக்கியம் – 24
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 4
- மறைக்கப்பட்ட உலகம்
- சற்றே மாறுபட்ட தடத்தில் போய்ச் சிந்தித்தால் என்ன?
- முகமூடி ஏதும் இல்லாததே வெ சாவின் தனித் தன்மை
- நிழல் சண்டை
- கடிதம்
- ஓசைகளின் நிறமாலை – கோ.கண்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு
- அ ழ கோ வி ய ம் (குறுங்காவியம், தொடர்-2.)
- மரணக் கட்டைகள்!
- பெரியபுராணம் -105 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- மடியில் நெருப்பு – 5
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:4)
- பெண்ணுரிமை
- தெளி
- ராஜா வீடும்…கன்றுக்குட்டியும்!
- இரவில் கனவில் வானவில் – (3 & 4)
- திராவிட இயக்கம்: நேற்று, இன்று, நாளை
- என்ன சொல்லி விட்டார் போப் பெனடிக்ட்?
- மனித வேதனையின் மீதொரு மனசாட்சியற்ற சுரண்டல்
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (154 – 188)
- தாஜ் கவிதைகள்
- கடிதம்