சி. ஜெயபாரதன், கனடா
பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து விழுதற்றுப் போக,
விதையும் பழுதாக
ஹிரோஷிமாவின் எழில்மேனி அழித்து
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு!
நாகசாகியும் அணுப் பேரிடியால்
நாசமாகி
மட்டமாக்கப் பட்டது!
திட்ட மின்றி
தென்னாலி ராமன் போல்
மூடர்கள் அணு உலையைச்
சூடாக்கி
வெடிப்புச் சோதனை அரங்கேறி
நிர்வாண மானது,
செர்நோபில் அணு உலை!
மாய்ந்தனர் மக்கள்,
மடிகிறார் மேலும் மரிப்பார், மரிப்பார்!
நாடு நகரம் வீடு வயல்கள் எங்கும்
மூடின வெங்கதிர் வீச்சுகள்!
கட்டாய மாகப் பல்லாயிரம் பேர்,
கைப்பையுடன்
புலம்கடத்தப் பட்டார்,
கதிர்மழைப் பொழிவால்!
புற்று நோயும், இரத்த நோயும்
பற்றின பாலரை! படுகிறார் வேதனை!
மன்னிக்க முடியாத,
மாபெரும்
மனிதத் தவறால் நேர்ந்த முதல்
அணுயுகப் பிரளய
அரங்கேற்றம்!
++++++++++++
(செர்நோபில் விபத்தின் 20 ஆண்டுப்
பூர்த்தி நினைவில் எழுதப்பட்டது)
[S. Jayabarathan
- கீதாஞ்சலி (71) உன்னோடு என் கலப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- விருந்தோம்பின் பாடல்
- எழுத்தாளர் சோமகாந்தனின் இழப்புத் தமிழ்கூறும் உலகிற்குப் பேரிழப்பு!
- யாத்ரா பிறந்த கதை
- கடித இலக்கியம் – 3
- நாயின் வயிற்றில் மணிக்கயிறு
- சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் 20 ஆண்டுகள் கடந்தும் கதிரியக்கம் -2
- செயற்கை கருப்பை – ஒரு வரம் தாய்மார்களுக்கு
- காபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி ?-2
- செந்தமிழ் நாடெனும் போதினிலே
- கண்டதும் காதல்
- வளர்ந்த குதிரை – 2
- அப்பாவின் அறுவடை
- ஒற்றைப் பனைமரம்
- தொடரும் வெளிச்சம் – பளீரென்று
- கவிஞர் மனுஷ்ய புத்திரனின் மலேசியா- சிங்கப்பூர் பயணம்
- கற்புக் கனல் அன்னை மர்யம்
- கடிதம்
- இவர்கள் அழிக்கப்படவேண்டும்
- மனுஷ்ய புத்திரன் மலேசிய வருகை
- உடன்பிறப்புக்கு என் நன்றி.
- ‘இருதய சூத்திரம்’
- கற்பதை விட்டொழி
- தேர்தலும், அதற்கு அப்பாலும்-2
- தேர்தலும், அதற்கு அப்பாலும்-1
- தலித்தலைவர்களின் தலித் துரோகங்கள்!
- புலம் பெயர் வாழ்வு 8 – எனது தொலைக்காட்சி அனுபவங்களும் இன்னும் உணர்வுகளும்
- எடின்பரோ குறிப்புகள் – 14
- த னி ம ர ம் நாளை தோப்பாகும் – தொடர்கதை -1
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-19)
- குறுநாவல்:சேர்ந்து வாழலாம், வா! – 1
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து – 1 – யோகத்துக்கு அப்பால்………..
- தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்
- தோணி
- கால மாற்றம்
- இயற்கையின் மர்ம முடிச்சு
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம்
- கவிதைகள்
- பெரியபுராணம் — 87 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- பிரமோத் மகாஜனின் மறைவு
- உண்மையைத் தேடியலைந்தபோது
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 19