ரஜத்
எறும்பூர
கல்லும் தேயும்
நான்
அரும்பூர
தேய்ந்து போனேன்
நான்
சலனமற்ற நீர்
உன் சொற்கல் விழுந்தால்
வட்டம் வட்டமாய்
விரிவேன்
முப்பது நாட்கள்
பொறுத்தால்
நொருங்கிப் போவேன்
நீ முழு நிலா அல்ல
அதிகாலைச் சூரியன்
உன்
புன்னகையைப் பிடித்த
புகைப் படங்கள்
அத்தனையும்
பூக்கள்
ஊடல் வகிடு
கூடல் பின்னல்
குறள் பேசும் கூந்தல்
முதலடி நீ
முக்காலடி நான்
rajid_ahamed@yahoo.com.sg
- இடுக்கண் வருங்கால்…
- க.நா.சு. – நினைவோடையில் துலங்கும் முகம்
- மாயக் கவிதைகளில் மனமிழந்தவர் (விக்ரமாதித்யன் கட்டுரைகள்)
- ராம்கியின் ‘ரஜினி: ச(கா)ப்தமா ? ‘ – ஒரு பார்வை
- உலகத் தமிழ் அடையாளம் என்பது என்ன ?
- சிங்கப்பூரின் இலக்கியச்சூழல்- திரு. தமிழவன் அவர்களின் கட்டுரைக்கு மறுமொழி!
- ஒளிநார் வடத்தில் மின்தகவல் தொடர்புகள் (Fibre Optics Communications)
- அடுத்த ஏழு நாட்கள் ட்ராஃபிக் எப்படி இருக்கும்- ஊகித்துச் சொல்லும் நடைமுறைகள்
- கனவு
- இது வரை கவிதை – கருத்தரங்க நிகழ்வுகள்
- மெட்டி ஒலி – கடிதம்
- திரவியம்
- கனவதே வாழ்வாகி….
- முக்காலடி
- கீதாஞ்சலி (29) புதுப்பித்திடு காலை ஒளியை! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- கடலாமைக் குஞ்சுகள்
- தலைமுறைகள் கடந்த துவேஷம்
- நான்காவது சாடிவதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா
- Merina America Thamilosai & NJ Tamil Sangam Proudly Presents the ‘Mega Musical Nite ‘ in NJ on July 10th, 2005.
- ஏணி
- இறகில்லா சின்னப்பறவை
- இந்த 21ம் நூற்றாண்டிலும் புலத்தில் தமிழ்ப்பெண்கள்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-1)
- பார்வை
- சந்திரமுக அந்நியன்
- ஒரு இந்தியக் கனவு
- ஞானம்
- குற்றமும் தண்டனையும் (சிறுகதை)
- மணி என்ன ஆச்சு ?
- The Almond: முஸ்லிம் பெண் எழுத்தாளரின் புதிய நாவல்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 7 – கோல்டா மேர்
- 26. சண்டேசுர நாயனார் புராணம் பெரியபுராணம் – 46
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- அம்மி
- ஒளியினை இரத்தல் பற்றி….
- கண்ணதாசா
- சாய்ந்த மரம்
- அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் தெற்காசியா
- சீட் பெல்ட்
- நிகழ்வுகள்-2004