விஜய மோகனச்செல்வி செல்வரத்தினம்
‘தனிமையின் வெறுமைகளில்
ஒவ்வொன்றாய் நினைவு வரும்
செய்த பாவங்களும் செய்ய
தவறிய உதவிகளும்!..அன்று
உள்ளுணர்ந்து மனம் கேட்கும்
இது வாழ்வின் விளிம்பா!
சாவின் நிழலா ?
எப்போது சாவு வரும் ? பதில்
தெரியாத காரணத்தால்
வாழ்வை தொலைக்கின்றோம்
இப்போது வரும் எனில்
அந்தக்கணம் தொட்டு
வாழ துடிக்கின்றோம்!..!….
மனிதா!..தொலைக்கும் வரை
எதுவுமே தெரிவதில்லை….
ஒவ்வொரு மரணத்திலும்
சுடலை ஞானம் பிறக்கும்!..
என்ன வாழ்க்கை இது!..
ஓ!..இதுவா வாழ்க்கை என்ற
பல கேள்விகள் மனதை
துளைக்கும்!
மனக்கண் அன்று திறக்கும்..
அதன் பின்!..பழைய குருடி ‘
கதைதான்..!.
—-
vijiselvaratnam@yahoo.ca
- கடிதம் ஜனவரி 6,2005
- ஒரு கவிதை
- நிலாவிற்கு
- கடிதம் ஜனவரி 6, 2005
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005 – சுகுமாரனின் சுகமான எழுத்து
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005
- உயிர்மை அரங்கில் சந்திப்பு
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6, 2005 – சோதிப் பிரகாசத்தின் தொடர்
- கடிதம் ஜனவரி 6,2005 – மார்க்ஸிய ஞானத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரருக்கு ஒரு சிற்றுடைமைவாதி பணிவன்புடன்
- தமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)
- ஆய்வு க்கூடத்தின் இழுப்பறைகள்
- கவிதை
- இஸ்லாம் முன்வைக்கும் இறைவன் – ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள்
- tsunami aid
- விளக்கு விருது : பேரா சே ராமானுஜத்திற்கு விருது வழங்கும் விழா
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005
- பிதாவே..எங்களை மன்னியும்!
- உலகமே
- கிழித்து வந்த காலமே!
- சுனாமி என்றொரு பினாமி.
- ‘சுனாமி ‘
- கதவைத் தட்டிய கடலலைகள்
- கவிக்கட்டு — 43
- ‘விளக்கு விருது ‘ விழா
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை
- விடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்
- ஊழி
- அலைப் போர்
- கலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா ?
- வன்முறை : பாலுறவு : தணிக்கை
- சுனாமி உதவி
- உதவியும் உயிர்காக்கும் உளமும் சுனாமி தின்ற தேசங்களும்: சிறுகுறிப்பு
- சுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்
- ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிராக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
- பேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்
- மறுபிறவி
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53
- நிழல் அழைத்துச்சென்ற இடங்கள்
- கடலுக்கு மடல்
- பெரியபுராணம் – 25
- உயர்பாவை 3
- ஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்
- சன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி
- முட்டாள்களின் பெட்டகம்
- கோடெலும் ஐன்ஸ்டைனும்
- மஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.
- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்
- பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்!
- சுனாமி வேட்கை
- அறிய கவிதைகள்
- கிழித்து வந்த காலமே!
- என் வேள்வி
- அறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு