விசிதா
உறை பனி வார்த்தைகள்
சொன்ன சொற்களில் சில
உறைபனிக்குள் சிக்கி உறங்குகின்றன
வேறு சில இலையுதிர்கால இலைகள் போல்
உதிர்ந்து எங்கோ போயின மக்கின
இன்னும் சில என் மனதிற்குள் நுழையவே இல்லை
வழியிலே தொலைந்துவிட்டன
ஆயினும் சில
என்னுள் சூல் கொண்டுள்ளன
வேறு சில நானறியாமல் என்னுள்
நம் சொற்களாயின
இரவுகளிலும் பகலிலும்
துணையாயின
இவற்றில் எதுஎதுவென நீயறியாய்
நான் சொன்னாலும்
மூன்று கடிகாரங்கள்
இதயத்தில் மூன்று கடிகாரங்கள்
உன் காலத்தினை உணர்த்த ஒன்று
என் காலத்தினை அறிய ஒன்று
என்றோ வரக்கூடும் நம் காலத்திற்காக
இன்னொன்று
தேடல்
நினைவுகள் போதாத போது
குரலோ புகைப்படமோ வேறெதற்கோ இட்டுச் செல்லும் போது
தேடுகிறேன் உன் உடலை
நீயோ வேறொரு காலப்பிரதேசத்தில்
தினம் உன் உறக்கத்தினைக் கலைக்கும்
என் நெருப்பு மூச்சு
உன்னது என்னதை கலைப்பது போல்
—-
wichitatamil@yahoo.com
http://wichitatamil.blogspot.com
- கடிதம் நவம்பர் 11,2004 – நன்றி நண்பர்களே
- கடிதம் நவம்பர் 11,2004: நாகூர் ரூமிக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் : ஒரு சந்தேகம், ஒரு வேண்டுகோள்
- கடிதம் நவம்பர் 11,2004 – செயமோகனின் கீதை குறித்த கட்டுரை
- கடிதம் நவம்பர் 11,2004 – நாகூர் ரூமியும் நேச குமாரும்
- கடிதம் நவம்பர் 11,2004
- மதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு
- கடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு
- கடிதம் நவம்பர் 11,2004
- அவளோட ராவுகள் -2
- வையாபுரிப்பிள்ளையின் மரணமின்மை
- ந. முருகேச பாண்டியனின் ‘பிரதிகளின் ஊடே பயணம் ‘ (விமர்சனங்கள்)
- எங்கே செல்கிறோம் ?
- ‘தில்லானா மோகனாம்பாள் ‘ பின்னே ஒரு வாழும் இலக்கணம்:
- கடிதம் நவம்பர் 11,2004 – எது சுதந்திரம் ?
- இஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்
- ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பற்றி
- கடிதம் நவம்பர் 11,2004 – ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும்
- அருண் கோலட்கரின் கவிதை மனம் : ஒரு நிகழ்வு : நவம்பர் 13,2004
- மனுஷ்ய வித்யா
- மெய்மையின் மயக்கம்-25
- பெரியபுராணம் – 17 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )
- கவிதைகள்
- கீதாஞ்சலி (3) இறைவன் எங்கில்லை!: மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- நடை
- கவிக்கட்டு 34-தீராத வலி
- கவிக்கட்டு 33 -பாலைவனத்துக் கானல் நீர்
- ஓவியப் பக்கம் ஆறு : யயோய் குஸாமா – சூழலிற் கலந்த சுயம்
- மக்கள் தெய்வங்களின் கதைகள்- 9
- அ.முத்துலிங்கம் பரம்பரை – 8
- வேண்டுகோள்: கல்லால் அடித்துக் கொல்வதை நிறுத்த உதவுங்கள்
- ஆன்லைன் தீபாவளி
- இந்தியாவின் ஏழைகள் பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்துகிறார்கள்
- மக்கள் மெய் தீண்டல்
- பாயி மணி சிங் – தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி
- வாரபலன் நவம்பர் 11,2004 – லண்டன் ரிக்ஷா ஒழிப்பு, துரத்தும் துடைப்பங்கள், சினிமா ரிக்ஷா, வார்த்தை மூலம்
- நாடகம் நடக்குது நாட்டிலே!
- கவர்ச்சி, அடக்கம் X மரியாதை!
- மீள்வதில் என்ன இருக்கிறது ?
- ரோமன் பேர்மன்- மஸாஜ் மருத்துவள் ( மூலம்: டேவிட் பெஸ்மொஸ்கிஸ் ( David Bezmozgis))
- நீலக்கடல் -(தொடர்)-அத்தியாயம் 45
- அபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 2.அது மலரும் நேரமிது!
- கவிதைகள்
- உரை நடையா ? குறை நடையா ? – மா. நன்னன் : நூல் அறிமுகம்
- தீபங்களின்….விழா…. தீபாவளித் திருவிழா!
- தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2004 – பிரான்ஸ் – ஒரு குறிப்பு
- நர்மதா நதி அணைத் திட்டங்களை நிறுத்த தர்ம யுத்தம்! இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (8)
- அஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்
- செவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்
- ஏன்
- புகைவண்டி நிலையக் கவிதைகள் (மூலம் : அருண் கொலட்கர் )
- பெரியாத்தா (மூலம் : அருண் கொலட்கர்)
- லட்சியமானவன்
- உயிரை குடிக்கும் காதல்
- அணுசக்தி அம்மன்:உலகை அழிக்கத்துடிக்கும் ஒரு பிசாசின் கதை (ஆக்கம்: சு.ப.உதயகுமார்)