பாஷா
கோட்பாடுகள்,வரையறைகள்
விதிகள் இவைகளாலான
மாயப் பெட்டிக்குள்
அனைத்தும் அடங்கிவிட்டிருக்கிறது
அகண்ட அண்டத்தையும்
சங்கிலியாய் இனணக்கும்
அன்பும்….
சமூக ஏற்றதாழ்வுகள்,செய்நன்றி
சிலகூட்டல்கள்,சிலகழித்தல்களென
சாயமாறிப்போனது நட்பு
தோழமை எப்பொழுதும்
தொடரும் தெருநாயின் கண்களோடு
தேங்கிவிட்டது!
காற்றில் அலையும்
காய்ந்த சருகாய்
அலைபாயும் காதல்
பணத்தின்மேல் பவனிவரும் பாசம்
தெருக்களிலும் திண்ணைகளிலும்
பிச்சைபாத்திரமேந்தும் பெற்றோர்….
அழ மறுத்தது
கண்ணீர் வற்றியதாலல்ல
இதயம் ஈரம்தொலைத்து
இரும்பாகிப்போனதால்!
பிறக்கும்போது மட்டுமல்ல
மரிக்கும்போது மட்டுமல்ல
வாழும்போதும்
தனிமை மட்டுமே
நிரந்தரம்!
—-
sikkandarbasha@hotmail.com
- கடிதம் செப்டம்பர் 9,2004
- GMAIL ஒரு பார்வை.
- நெரூதாவும் யமுனா ராஜேந்திரனும் நானும்
- சமூக சேவையும் அரசியல் அதிகாரமும்:(அ) வை.கோ தமிழக முதல்வராகும் கட்டாயம்.
- கடிதம் செப்டம்பர் 9,2004
- வீர சாவர்க்கர் குறித்து ஒரு இடதுசாரி சிந்தனையாளரின்எதிர்வினை (ப்ரண்ட்லைன் பத்திரிகையில் (ஆகஸ்ட்-3 – 16, 2002) வெளியான கடிதம்)
- கடிதம் செப்டம்பர் 9,2004
- ஆட்டோகிராஃப் -17 : “ஊருக்குப் போன பொண்ணு உள்ளூரில் செல்லகண்ணு கோவில் மணி ஓசை கேட்டாளே”
- வருணாசிரமமும் ‘கருணாசிரமும் ‘
- இஸ்லாம் பயங்கரவாதத்தை எதிர்க்கிறது (Islam denounces Terrorism) ஹாருன் யஹ்யாவின் ஆவணப் படம்
- ஒரு வெங்காயம் விவகாரமான கதை.
- கடிதம் செப்டம்பர் 9,2004 – தாஜூக்கு..
- ஜெயமோகனின் ஏழாம் உலகம்
- நில அதிர்ச்சி – ஒரு அனுபவம்
- முதலிடம்
- சிறியதில் மறைந்த பெரிது
- கவிதைகள்
- தனிமை
- கடிதம் செப்டம்பர் 9,2004 – இந்து சமுதாயத்தை இழிவுபடுத்தும் கருணாநிதி
- காகிதங்கள் + கனவுகள் = மீரா
- மெய்மையின் மயக்கம்-16
- உரத்துப் பேச….
- ஒரு தலைராகம்
- போட்டோக் கவிதை…
- சொற்களை அடுக்கியக் குப்பைகள்
- பயணங்கள்
- பெரியபுராணம் – 8
- கற்பூரவாசனை
- ஆடை மொழி
- ஜெயலட்சுமிகள் பற்றிய சிந்தனைகள்
- சத்தியின் கவிக்கட்டு-24
- நடவு நாள்…
- செப்டம்பர் 11 பாரதி நினைவு தினம் பாரதியின் ஆன்மீகம்
- ஆய்வுக் கட்டுரை: கீழப்பாவூர் கள ஆய்வும் கண்டுபிடிப்புகளும்
- ஒரு கூட்டமும் அதன் மீதான காட்டமும் :காலச்சுவடு x உயிர்மை
- இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி உற்பத்தி [Nuclear Energy in the Twenty First Century]
- உணவாகும் நச்சு
- கார்பன் நானோ குழாய்களை தெரிந்துகொள்வோம்
- சரித்திரப் பதிவுகள் – 1
- கோவிந்தா..க்கோவிந்தா!!
- நீலக்கடல் -(தொடர்)-அத்தியாயம் 36