சுஜாதா சோமசுந்தரம்
இளமை
இறக்கை கட்டிப் பறக்க;
இதயம்
இன்பத்தின் உச்சியில் கனக்க;
காதல்
இரு கண்களையும் மறைக்க;
வயது கோளாறு
வம்புக்கு இழுக்க;
கண்ணியமான
உறவை கலங்கப்படுத்தி
மாத விலக்கு
தேதியை மறந்து
மடியில் கனத்தோடும்,
நெஞ்சில் பயத்தோடும்
காரணமானவனுக்காக
காத்திருக்க…நாட்களை
மாதங்கள் விழுங்க
மாதங்களை
கருவறை விழுங்க
கழிவறைக்குள்
கருச்சிதைவு முயற்சி
தோல்வியை தழுவ..
காரணமானவன் கைகழுவ,
பிரசவ வலி
இடுப்பை தின்ன
மருத்துவமனையில்
மகனொருவனை
பெருமிதத்தோடு பெற்று விட்டு
மழலை குரல் கேட்கும் முன்னே
ஈன்ற சுவடு தெரியாமல்
மறைந்தவள் மகவுக்கு
முகவரி தருவது யார் ?
காலங்கள் விதைத்த கோலங்களை
காண சகிக்காத கடவுள்
அனாதை இல்லங்களை
அமைத்து விட்டான் போலும்…. ?
சுஜாதா சோமசுந்தரம்,சிங்கப்பூர்.
s_sujathaa@yahoo.com.sg
- குறுந்திரைப்பட விழா
- கடிதம்
- தமிழ் இலக்கியத்தில் மொழிபெயர்ப்பின் இடம் – கருத்தரங்க அழைப்பிதழ்
- கடிதம்
- கடிதம்
- அன்புள்ள திரு.வாசனுக்கு,
- APPEAL – FUND RAISING FOR THE LEGAL BATTLE IN THE SATI CASES
- யார் இந்த தாரிக் அலி ?
- மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை
- கடிதம் -07-12-2004
- யானையப் பற்றிய ஆய்வுக்கட்டுரையும் அதன் எதிர் வினைகளும்!
- ஒரு கனவு துகிலுரிகின்றது
- முகவரி
- பயணம்
- மொழி
- தீர்க்கமும் தரிசனமும்
- ஓட்டம்!
- அன்புடன் இதயம் – 27 – திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள்
- சுட்டெரிக்கும் மனசாட்சி
- அன்புடன் தாய்க்கு
- முன்னேற்றம்
- பெரியபுராணம் – 4
- சிங்காரச் சிங்கை
- வா வா வா…!!!
- ஆட்டோகிராஃப் – 13- மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே
- தமிழில் பாப்லோ நெருதா: சில குறிப்பகள்.
- பேரிடர் விழிப்புணர்வுக் கல்வி
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 1
- புதுச்சேரி (புதுவை, பாண்டிச்சேரி) நினைவுகள்
- ஜமாத்தின் அதிகாரம் என்ன ? ஜமாத் தேவைதானா ?
- பொடாவுக்கு ஒரு தடா!
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 32
- றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)
- சொர்க்கத்தில் கல்யாணம்
- கணேஸ்மாமா
- எலிசெபத் ஏன் அழுதாள்
- நீ சொல்லு
- வேடத்தைக் கிழிப்போம்-6 (தொடர் கவிதை)
- உயிர்க்கொல்லி
- திருக்குறள் ஒரு மறை நூலா ?
- மெய்மையின் மயக்கம்-12 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)
- தந்தை இல்லா தலைமுறைகள்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – 6
- அடக்கம்
- ஆற்றுவெள்ளம் ஆசையானால்
- நினைவார்ச்சனை – கவிக்கட்டு 19
- நேர்த்திக்கடன்
- குருவிகள்
- காம்பின் எடையால் பூவின் இடை ஒடியும்!
- மாற மறுக்கும் மனசு