பூரணி
—-
அரசர்கள் சுயம்வரம் ஏற்படுத்துதல் தங்கள்
பெருமையைக் காட்டவேயன்றி
பெண்கள் சுயமாக வரன் தேட அல்ல,
மாலை கையிலேந்தி மண்டபத்தில் சிலைபோல
மெளனமாக நின்றிருந்தேன் நான்
எதிரே அரசர் கூட்டம்,
அந்தணர் வேடத்தில் ஐவர்;
புரிந்துவிட்டது எனக்கு
பாண்டவர்கள் அவர்கள் என்று.
அர்ச்சுனன் அழகன், வீரன்
என்றபோதிலும்
பெண்சபலம் கொண்ட அவனை
என் மனம் விரும்பவில்லை.
அழகும் வீரமும் நேர்மையும் உள்ள
கர்ணனை என் மனம் நாடினாலும்
தாய் தந்தை அறியாத் தேரோட்டி
வளர்ப்பு மகன்.
சங்கட மனநிலையில் நான்
செறுக்கோடு எழுந்தான் கர்ணன்
சட்டெனத் தடுத்தார்
‘போட்டியில் உனக்கு இடமில்லை ‘ யென்று
அவமானத்தால் முகம் வெளிறி
அமர்ந்தான்.
அர்ச்சுனன் வென்றான்
அந்தணன் வேடத்தில்,
மனம் வெறுத்தாலும் மணந்தேன்
மறுப்புச்சொல்ல வழியின்றி.
குந்தியவள் என்னை
சொந்தமாக்கிவிட்டாள் தன்
ஐந்து மகன்களுக்கும்.
பெரிய மகன் சூதாடி
அடுத்தவன் அரக்கியின் கணவன்
காண்டாபனுக்கோ கணக்கற்ற மனைவிகள்
எல்லோருக்கும் கீழ்ப்படியும்
சின்னப் பிள்ளைகள் நகுல சகாதேவர்கள்!
என் வாழ்வின் சோகத்துக்கு
இவைகள் போதாதா ?
____
nagarajan62@vsnl.net
- மாலை
- குறிஞ்சிவேலனுக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது
- சிங்கப்பூரில் 7வது தமிழ் இணைய மாநாடு – டிசம்பர் 11,12
- கடிதம் ஆகஸ்ட் 5,2004
- நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம் : பிரபஞ்சன் பங்கு பெறும் இலக்கிய நிகழ்ச்சி – ஆகஸ்ட் 8,2004
- ஆகஸ்ட் 1 முதல் தீம்தரிகிட மாதம் இருமுறை இதழாகிறது.
- கடிதம் – ஆகஸ்ட் 5 , 2004
- இந்து அடிப்படைவாதியை அடையாளம் காண பத்து வழிகள்
- ஆட்டோகிராஃப் 12:கங்கையிலே குளிக்கையிலே காவிரியில் மனது வைத்தால் அந்த சுகம் இதில் வருமோ ?
- கிரிஸ்துவ அடிப்படைவாதியின் பத்து அடையாளங்கள்
- மிஷன் இம்பாஸிபிள்
- ஸ்பைடர்மேன் தெலுங்கு டப்பிங் படத்தில் சேர்க்கப்பட்ட காட்சி
- பிரசுரமாகும் தமிழ் கவிதைகள் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சி
- தீர்வு ஞானம்
- கடிதம் ஆகஸ்ட் 5,2004 – பரமார்த்த குருவும் சீடர்களும்
- கடிதம் ஆகஸ்ட் 5, 2004
- வேடத்தைக் கிழிப்போம்-5 (தொடர் கவிதை)
- அன்புடன் இதயம் – 26 – தமிழ் இணையம் 2002
- நேசித்தவன்
- திரைகடலோடியும் …
- கவிதைகள்
- தீயே உன்னை வழிபடுகிறேன்…!!!
- கவிக்கட்டு 18 – எங்கே அவர்கள் ?
- வேடம்
- எங்கள் தேசம் இந்திய தேசம்!
- வறண்டது காவிரி மட்டுமா ?
- பெரியபுராணம் – 3
- குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ?
- தமிழ் நாட்டில் தாய்த் தமிழ்ப் பள்ளிகள்
- திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? -திருக்குறள் ஒரு சமண நூலா ?
- தலை நகர்த் தமிழ்ச் சங்கத்தில் நூல் திறனாய்வு
- Bonjour le Canada
- கல்வி ‘புகட்டுவது ‘ சரியா ?
- பேரீத்த பழங்கள் உதிர்ந்து விழுகின்றன
- இந்தியப் படையே வெளியேறு! -பற்றி எரிகிறது மணிப்பூர்
- யோகத்தின் தத்துவம் (தமிழாக்கம் )
- டயரி
- பார்வைகள்
- றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)
- இப்படிக்கு தங்கபாண்டி…
- மழை
- ஆண்டாளும் ஆத்தங்கரைச் சாமியும்
- சிதைந்த கனவுகள்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 31
- அவன் ஒரு அகதி
- தந்தை பெரியார் பிறந்த மண்ணில்
- மதுரை உயர் நீதிமன்றம்
- மெய்மையின் மயக்கம்-11
- பேல் பூரி , கொத்துமல்லி சட்டினி , பேரீச்சம்பழ சட்டினி
- பாலூட்டும் பூச்சிகள்
- என் ஊர்–அத்தாழநல்லூர்!
- இயற்கைக் காட்சி
- துப்பாக்கி முனையில்….
- புணரி
- நளாயனி
- பாஞ்சாலியின் துயரம்
- சலனங்கள்
- அப்பா – ஆலமரம்
- காத்திருப்பு
- முழு சுகாதார திட்டம்
- மஸ்னவி கதை — 13 : இப்லீஸும் முஆவியாவும் (தமிழில் )