பாஷா
கல்லறை பாடல்
உனக்காக என்
உணர்வுக் கருவறையில்
உற்பத்தியாகும் வார்த்தைகளுக்கு
ஒரே முகம்தான்.
வார்த்தைகளை கோர்த்து
வாக்கியம் உருவாக்கும்
உணர்வுகளை உனக்குள்
தேடிக்கொள் தேவையெனில்
உன்னால் ஜனித்த நாளன்று
எனக்குள் உதித்த உன் உணர்வுகள்
என் கல்லறையையும்
அதன் கருவறையாக்கி
உனக்கான என் பாடலை
பிரசவித்துகொண்டிருக்கும்
ஒற்றை ரோஜாவுடன்
ஒரு நாள் வந்து
என் கல்லறை பாடலை
காதால் கேட்டு செல்!
—-
இனம்
பூங்காவிலிருந்த பூவொன்று
புயல்காற்றில் எடுத்தெறியப்பட்டு
என்மடி சேர்ந்தது
எடுத்தெறியப்பட்ட பூ
எனக்கென்று நானிருக்க
வாடும் பூ
வீடு தேடியது
வீடும்தேடும் பூ
வீசியெறியும் கண்ணீர்துளிகள்
உயிர்வேர்வரை சென்று எரித்ததால்
பிரிய பூவை மீண்டும்
பூங்காவிட்டு வந்தேன்
பின்னொரு நாள்….
பூங்காவழி செல்லும்போது
மரபுவேலி பின்னாலிருந்து
மற்ற பூக்களோடு சிரித்திருக்கும்
என் பிரிய பூவை பார்க்கிறேன்
என் உதடு முணுமுணுக்கிறது
‘பூங்காவிலிருக்க நானொன்றும் பூவில்லையே! ‘
—-
sikkandarbasha@hotmail.com
- கவிதைகள்
- ஆட்டோகிராஃப் ‘காதல் சிறகை காற்றினில் விரித்து ‘
- இந்துத்துவம் ஏற்றம் பெற, அகண்டபாரதம் அரண்டு எழ சங்கியே சங்கூதிப் புறப்படு
- சேலை கட்டும் பெண்ணுக்கு…
- கனடா திரைப்பட விழாவில் செவ்வாய் கிரகம்
- Terminal (2004)
- நெடுஞ்சாலை புத்தரின் நுாறு முகங்கள் – நூல் அறிமுகம்
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 5
- புலம் பெயர் சூழலில் ஒரு புதிய வரவு ஊசிஇலை
- மனத்துக்கண் மாசிலனாதல் – ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று ‘ நாஞ்சில் நாடன் கட்டுரை நூல் அறிமுகம்
- உடன்பிறப்பே
- கடிதம் ஜூன் 24, 2004
- கடிதம் -ஜூன் 24, 2004
- சொர்க்கம்
- கவிக்கட்டு 12 – கொஞ்சம் ஆசை
- காகித வீடு…
- இல்லம்…
- குழந்தை…
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- கலைஞன் நிரப்பும் வெளி : சுந்தர ராமசாமி புகைப்படக் கண்காட்சி :ஜூன் 25 முதல் 27 வரை
- கடிதம் ஜூன் 24, 2004
- கல்கியின் பார்த்திபன் கனவு இணையத்தில்
- நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : வெளியீட்டு விழா
- திரைகடலில் மின்சக்தி திரட்டும் உலகின் பலவித மாதிரி நிலையங்கள் [Various Types of World ‘s Ocean Power Stations]
- நல்லகாலம், ஒரே ஒரு சமாரியன்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 8)
- இரசியாவை மிரட்டும் கதிர்வீச்சு ஆபத்து-ஒரு இரசிய விஞ்ஞானியின் பேட்டி
- நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா ?
- வாரபலன் – ஏமாளித் தமிழ் எழுத்தாளா , கிளிண்டன் கொஞ்சிய கிளி , ரொபீந்திர சங்கீத் ஜார்கள், வாய்க்கால் கடக்காத ஜெயபாரதி
- தென்கிழக்கு ஆசியா: அச்சுறுத்தும் பெண்கள் குழந்தைகள் கடத்தல்
- பொன்னாச்சிம்மா
- பெண்கள்: நான் கணிக்கின்றேன்
- மஸ்னவி கதை — 10.1 : அறிவான அரபியும் ஆசை மனைவியும்
- பட்டமரம்
- தமிழ்நாட்டுக்குப் பொருத்தமான விகிதாச்சார தேர்தல் முறை – என் கருத்துக்கள்
- கோபம்
- ஆறுதலில்லா சுகம்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்
- ஏ.சிி. யில் இருக்கும் கரையான்கள்
- இப்பொழுதெல்லாம் ….
- அப்பாவின் காத்திருப்பு…!!!
- இறைவனின் காதுகள்
- கவிதை
- தமிழவன் கவிதைகள்-பதினொன்று
- அன்புடன் இதயம் – 22 – தமிழை மறப்பதோ தமிழா
- சூத்திரம்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-25