சாந்தி மனோகரன்
இறந்தவன் சொன்னது…!!!
புரியாத உண்மைகள்
பொதிந்துள்ளதோர்
புதிரான புத்தகமே வாழ்க்கை
உண்மைகள் சில நேரம்
புரியும்போது-இந்த
உலக வாழ்வே பொய்யென்பதுவும்
புரிந்துபோகும்..ஏனென்றால்
ஒன்றுமில்லாத ஒன்றைத்தவிர
வேறொன்றுமில்லாதா ஒன்றுதானே இந்த
ஒப்பற்ற வாழ்க்கை
இறப்பவன் சொன்னது..!!!
கண்களை திறக்க நினைக்கின்றேன்
முடியவில்லை
கைகளை அசைக்க நினைக்கின்றேன்
அசைவில்லை
உறக்கத்தில் விழித்துக்கொண்டது
உள்மனது…
இன்னும் எனக்கு புரியவில்லை
நான் இறந்து கொண்டிருப்பதை…!!
தாரை தப்பட்டைகளுடன்
வீர முழக்கமிட்டே…யார்மீதோ
சேறை வாரியிறைத்து
கொடியேற்றி
வாக்குறுதி தந்தார் தலைவர்…
எல்லாம் பறந்தது
வழக்கம்போல் காற்றில்
shanthi_yem@yahoo.com
- மந்திர உலகின் தந்திரங்கள்
- பொன்விழாக் கொண்டாட்டம்- 3
- ஆயுத எழுத்து பற்றி
- சமீபத்தில் வாசித்த நூல்கள்- 4 -சக்கரியா(தமிழாக்கம் சுகுமாரன்), சிவகுமார் , எம் ஜி சுரேஷ் , வசந்த், அ. கா. பெருமாள் , தேவதேவன் ,
- இருதுளி கண்ணீர்
- தண்டவாளங்கள்
- மெய்மையின் மயக்கம் – 1
- ஃ –> இளமையான பழைய(ஆயுத) எழுத்து.
- நிறமற்றவனின் குரல் : சுடலை மாடன் வரை-கவிதைத்தொகுதி அறிமுகம்
- கலிங்கத்துப்பரணி- சில குறிப்புகள்
- குண்டலகேசி – சில குறிப்புகள்
- ஜஃப்ராணி ஷாமி கபாப்
- கடிதங்கள் மே 27,2004
- கடிதங்கள் மே 27, 2004
- கடிதம் மே 27,2004
- ஜெயமோகனும் ஸ்ரீரங்கத்து தேவதைகளும்….
- இல்லம்…
- அறை
- கவிதைகள்
- பூமகன்
- தீவு
- கவிக்கட்டு 8 – யார் நீ ?
- தமிழவன் கவிதைகள்-ஏழு
- பலியர்களுடன் உரையாடல்
- கிருஸ்துவ மதத்தில் புரொடஸ்டண்ட் பிரிவு தோன்றியது போல இஸ்லாமில் உருவாக வேண்டும்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)
- Dahi pasanday
- அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்வீதி [St Lawrence Seaway Connecting The Great
- பூமித்தின்னிகள்
- தமிழ்க் கணிமை ஆர்வலர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்
- வாரபலன் மே 27,2004 – லால் சலாம் நாயனார் , இருநூற்று எட்டு டாலர் படம் , கொப்பாலாவின் எம் டி ஆர் ஹோட்டல்
- தமிழ்நாட்டு அரசியல் – என் கருத்துக்கள்
- மஸ்னவி கதை — 09சிங்கமும் முயலும்
- வள்ளி வோட்டு போட போறா!
- காத்திருப்பு
- வலை
- இலவசம்
- நீலக்கடல் -(தொடர்) அத்தியாயம் 21
- பிறந்த மண்ணுக்கு – 3
- தேர்தல் வெற்றி மக்களின் வெற்றியா ?
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 3
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 7
- தேனீ – மொழியும் பணியும்
- ரேடியோவின் கதை
- … உலக போலீஸ் …
- கவிதைகள்
- தாய் மனம்
- உள் நோக்கு
- கவிதைகள்
- பார்த்தசாரதியும் பகவத்கீதையும்
- நாய்கள்
- அன்புடன் இதயம் – 19 – அம்மா வந்தாள்
- வதை
- சீதைகளைக் காதலியுங்கள் !