நாவாந்துறை டானியல்ஜீவா-
தனித்து விடப்பட்ட
தீவில் நான்
ஒரு வசந்தத்தின்
தேடலுக்காக….
உண்மையான
உலகத்தைத்தேடி
பொய்யான முகங்களிற்குள்
புதைந்து போனேன்.
சொல்லிதயங்களெல்லாம்
நல்லிதயங்களில்லாதல்
நளிந்தும்….
மெலிந்தும் போனேன்.
விரக்தி என்னிடம்
விடாப்பிடியாய்;
என் கூடவா ….
தங்கிவிடப் போகிறது.
அதுவரை
கவிதையோடு
கைகுலுக்குவேன்
வாழ்தலுக்காய்
விழிப்பாயிருந்து
பூமியை
பண்போடு நேசிப்பேன்.
என்னில்
எதைச்சுமத்தினாலும்
யேசுவைப்போல்
சிலுவை சுமப்பேன்.
கண்களில் கண்ணீர்
வடிந்தாலும்
என் உடல் காயப்பட்டு
ஊரெங்கும் வீசுகின்ற
காற்றில் பதிவானாலும்
கனத்தால்
என் தோல்கள்
வலி எடுத்தாலும்
என்னொருவரிடம்
என் சுமையை
இறக்காமல் இருப்பேன்.
தென்றல் தாலாட்ட
மறந்தாலும்
மேகம் என்னைப்பார்த்து
மட்டம் தட்டினாலும்
சூரியன் கொஞ்சம் கூட
இரக்கமின்றி
சுட்டெரித்தாலும்
வெண்ணிலா
என்னை வெறுத்தாலும்
நான் வாழ்தலுக்காக
வரித்துக் கொண்ட
கொள்கையில்
வரிகூட விலகாமலிருப்பேன்.
பூருவம்….
வெருவின்றி
இடியோடு வந்திறங்கினாலும்
சுக்கிலமிக்கவன்
சாக்கடையாகன்.
புயல் வந்து
என் தேகத்தை
பயம்கொள்ள வைக்க
நினைத்தாலும்
கூளான் அல்ல
குப்பறப் படுப்பதற்கு@
வைரமான கரும்பாறை.
மின்னுக்குள்
என் உயிர்
பொசுகும் வரை….
வாழ்க்கையை நேசிப்பேன்
அது எப்படியிருந்தாலும்
பரவாயில்லை.
daniel.jeeva@rogers.com
- பிரிவினை
- கடிதங்கள்- மே 20,2004
- ‘ஒரு பொன்விழா கொண்டாட்டம் ‘ தொடர்ச்சி
- பட தலைப்புகள்
- மூங்கில் இலைப் படகுகள்
- தண்ணீர் தேடும் தமிழகம்
- சமீபத்தில் படித்தவை -3 : உமா மகேஸ்வரி , சுஜாதா, மனுஷ்ய புத்திரன் , யசுநாரி கவபத்தா, வெ சாமிநாதன் , நாஞ்சில் நாடன்
- அமெரிக்கக் கூட்டு மாநிலங்களின் விடுதலைப் புரட்சி நூற்றாண்டில் தோன்றிய சுதந்திரச் சிலை [American War of Independence Centennial S
- ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து
- கீழ்படிதல் குறித்த ஒரு உளவியல் பரிசோதனை
- தமிழ் இலக்கியக் கூட்டமும் புத்தகக் கண்காட்சியும்
- நைஜீரியா 1 : நைஜீரிய இனக்கலவரங்களில் முஸ்லீம்கள் மீது கிருஸ்துவர்கள் தாக்குதலைத் தொடர்ந்து யெல்வாவில் 50 கிருஸ்துவர்கள் கொலை
- நைஜீரியா -2: கிரிஸ்துவ தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம்கள்
- நீர் வளர்ப்பீர்
- ஆர்வம்
- ஊழ்வினை
- மாண்புமிகு தமிழக முதல்வருக்கு
- புலம் பெயர்ந்த வாழ்வில் இனக் கலப்பு
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 3)
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் — 6
- நைஜீரியா 4:நைஜீரியாவின் வன்முறைக்குப் பின்னே மதமல்ல , பொருளாதாரம் – ஒரு ஆராய்ச்சி
- நைஜீரியா 3 : ஆப்ரிக்கா கிருஸ்துவர்-முஸ்லிம் கலவரம் : நைஜீரியா கானோ நகரத்தில் 500-600 கிரிஸ்தவர்கள் கொலை
- ஓவிய ரசனை
- அன்புடன் இதயம் – 18. நாணமே நீயிடும் அரிதாரம்
- தேர்தல் 2004 (தொடர்ச்சி) – முதல் 3 தோல்விகள்
- அரசியல் கட்சிகள் வெற்றி, மக்கள் தோல்வி
- வாரபலன் மே 20,2004 : தொண்டு கிழம் வயசாளி எம்பியாகித் தொண்டு செய்ய.. , அட்டப்பாடி அடாவடி, எருதந்துறையில் கவிதைத் துறை,
- என் அண்ணனின் புகைப்படம்
- பிறந்த மண்ணுக்கு – 3
- உறவுக்காக ஏங்கும் இதயங்கள்….
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-20
- பழையன கழிதலும் புதியன புகுதலும்
- மஸ்னவி கதை – 08-கீரை வியாபாரியும் கிளியும்
- ‘இண்டியாவின் ‘ இறக்குமதி பிரதமரின் திறமை
- வாழ்க மதச்சார்பின்மை
- தேர்தல்களும் முடிவுகளும் எண்ணங்களும்
- அதி மேதாவிகள்
- கவிக்கட்டு – 7 -தெருப்பிச்சைக்காரன்
- தலைகளே….
- தனிமை
- வாழ்க்கை
- நட்பாகுமா ?
- தமிழவன் கவிதைகள்-ஆறு
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 2
- பணம் – ஒரு பால பாடம்
- கா ற் று த் த ட ம்