சாந்தி மனோகரன்
மருத்துவரும் ஊராரும் சொன்னார்கள்
இரண்டொரு நாள்தான் ஆத்தாவின்
ஆயுள் கணக்கென்று…!
உறவினர் வீட்டுக்குச் சென்றாலே
பிரிவு தாக்காவண்ணம் பார்த்துக்கொள்ளும் ஆத்தா
பரிதவிக்கவிட்டு பிரிந்து செல்வாளோ என
எண்ணிக்கொண்டதால் அவர்தம் வார்த்தைகளை
நம்பவில்லை நான்…!!
இரு நாட்கள் உருண்டோடின
மருத்துவரும் ஊராரும் உயர்ந்து நின்றனர்
அவர்தம் கணிப்புகள் சரியானதால்…ஏனோ
என் நம்பிக்கையை தகர்த்தெறிந்து
இறந்துபோன ஆத்தாமட்டும்-மனதில்
உறைந்துபோனாள்-ஒரு
ஏமாற்றுக்காரியாக…!!!
–
shanthi_yem@yahoo.com
- வாஷிங்டன் சந்திப்பு: எழுத்தாளர் வாஸந்தி
- முகத்தைத் தேடி
- கவிதை
- கடல் தினவுகள்
- இரவின் மடியில் ஆனந்தமாய் உறங்க…
- மத மாற்றமா ? மத ஒழிப்பா ?
- இணையத்தில் தமிழ் நூல்கள்
- கலாசாதனாலயா – சென்னை நடனக் குழு
- எழுத்தாளர் கந்தர்வன் மறைவு
- கடிதம் – 29 ஏப்ரல்,2004
- கேள்வியின் நாயகனே!
- சிவவாக்கியர் திருவாக்கியங்கள்
- கவிதை உருவான கதை – 4
- நாய்க்கும் நீரிழிவு வரும்
- இரண்டு கவிதைகள்
- இன்னும் விடியாமல்
- போய்வருகிறேன்.
- உடல் தீர்ந்து போன உலகு
- நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன
- விழிமீறல்
- வரவுயில்லாத செலவு
- கவிதை
- நட்பாராய்தல்
- கதவுகளும் சுவர்களும்
- விடியல்
- வினாக்கள் வியப்புகளாகட்டும்
- தமிழவன் கவிதை-3
- உள்ள இணையாளே
- உடலால் கட்டிய வாழ்வு
- தமிழ்வலை சுற்றி…. 1 (நா கண்ணன், உதயா, அருணா ஸ்ரீநிவாஸன்)
- முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வன் காலமானார்
- அறிந்தே அம்மணமாக இருக்கவில்லை
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 3
- திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்….
- இந்தியா பாகிஸ்தான் பாடப்புத்தகங்களில் பொய்களை நீக்க வேண்டும்
- வாரபலன் – ஏப்ரல் 29,2004 – தூக்கங்கெடுக்கும் தூக்கம் , ஸ்விஸ் நாடகக்காரர்கள் , மலையாள ஹரிதகம்
- ரஜினி – ‘ தமிழ் நாட்டின் குழப்பவாதி ‘
- ஜோனதன் கிர்ஷ் எழுதிய ‘தெய்வங்களுக்கு எதிரான தெய்வம் ‘
- நாராயண குரு எனும் இயக்கம் -1
- சூன்யம்
- கதை 6 : வஹீ வந்தவரும் வஹீ எழுதியவரும்
- கரடி ரூம்
- தவிப்பு
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-17
- ஆறுவது சினம்
- பிசாசின் தன் வரலாறு – 3
- விருதுகள், பரிசுகள் – சில கேள்விகளும், குறிப்புகளும்
- பாவண்ணனின் இரண்டு நுால்கள்
- சமீபத்தில் படித்த நூல்கள் 1- ராஜ் கெளதமன் , எல்லீ வீசல் , கவிஞர்கள், ரோஜர் வாடிம்
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் 2
- பிரென்ச் புரட்சி நூற்றாண்டில் தோன்றிய பொறியியல் மகத்துவமான ஐஃபெல் கோபுரம் [Eiffel Tower in Paris (1887-1889)]
- இன்னொரு தினம்:
- கவிதைகள்
- அன்புடன் இதயம்- 15
- ஞாபக மழை
- ஏமாற்றுக்காரி
- இயக்கம்
- தாலாட்டு
- கடைசியாய்….
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -21)