நெப்போலியன் சிங்கப்பூர்
சில
சமயங்களில்
உண்மைகளும்
பல
வேளைகளில்
பொய்களுமாய்
புளித்துப்போன
நம்
உறவின்
கல்லறையில்
எழுதப்படுவதற்கான
கவிதை இது.
நேற்றும்
நாளையும்
இறந்ததின்
கரைப்புகளை
இன்றின்
தருணக்
குழம்புகளில்
கலக்காதே.
நம்
நிகழ் போலி
நாம்
வேஷதாரிகள்
அவர்களைப்
பரிகசிக்காதே.
விரட்டாதே
பகலின்
வெளிச்சங்களை
நாம்
இரவின்
ரகசியங்களாய்
மல்லாந்ததின்
பூட்டுகள்
உடைக்கப்பட்டு
கதவுகளும்
களவு போய்
காலம்
கதவோடிவிட்டது.
ஒன்று
ஒழி
இல்லை
இலைகளைப்
பிய்த்துப்போட்டு
வேர்களைக்
கூறிட்டதாய்
கூறித் திரியாதே.
நாம்
நம்
மலங்களுக்கும்
கீழானவர்கள்
எனவேதான்
நம்
நாற்றங்களை
இனிமேலும்
தோண்டாதே
என்ற
வேண்டுகோளுடன்
நம் உறவின்
கல்லறையில்
காறிச் சிரிக்குது
இந்தக்கவிதை.
—
— நெப்போலியன்
சிங்கப்பூர்
kavingarnepolian@yahoo.com.sg
- மன்னித்து விடலாம்….
- பச்சை தீபங்கள்
- அகிலன் லெட்சுமணன் கவிதைகள்
- நா.இரா.குழலினி அவர்களுக்கு என் சிறு பதில்
- பாசிச பூதமும் குட்டித்தேவதையும்
- வாழிய உலக நல நற்பணி மன்றம், ஞானவானி விருது,
- ஜெயமோகனும் தாக்குதல்களும்
- சில குறிப்புகள் ஏப்ரல் 8, 2004
- கடிதங்கள் ஏப்ரல் 8, 2004
- ஆட்டோGraph
- சுயசரிதைக் கட்டுரை –1 அறியப்படாத பக்கங்கள் அந்தத் தொழிலதிபர்க்குள் ஒரு கலைஞன்.
- கண்கொத்திச் சாமி.
- கடவுள்கள் விற்பனைக்கு
- எழிற்கொள்ளை..
- நற்பேறு பெற்றவன் நான்..
- உயிர் தொலைத்தல்
- தெய்வ தசகம்
- முடிவிலடங்கும் தொடக்கம்
- மேலான படைப்பு
- பரிட்சயம்
- அந்த வீடு
- கட்சி
- சத்தியின் கவிக்கட்டு 2
- தெருவும் பாடசாலையாக
- கவிதை உருவான கதை -1
- From Drunken Monkey to Lord Ganesha! ‘புடிச்ச குரங்கை புள்ளயாரா முடிக்க ‘
- மைக்ரோ சாஃப்ட் நுழைந்த நாடு
- மறுபடியும் ஓர் இனத் தூய்மைப்படுத்தல்
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 19
- ஒரு மழை இரவில்… (O ‘Henryயின் ‘After Twenty Years ‘ கதையின் தமிழாக்கம்)
- புழுத் துளைகள்(குறுநாவல்) – 3
- பிறழ்வுகள்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 14
- மாய மான்
- அஃது
- அவன் அப்பிடித்தான்..
- கற்பு என்கின்ற காட்டுமிராண்டித்தனம்
- கட்சிகள் குறையும் நிச்சயமாய்! (இந்திய அரசியல் கட்சிகள் பற்றியது)
- வாரபலன் ஏப்ரல் 8, 2004 (சின்னு கிருஷ்ணா மற்றும் இதர கர்நாடக சங்கீதங்கள், கிராமக்கதைகள், மலையாள மாந்திரீகம்)
- உலகிலே பிரமிக்கத் தக்க மிகப் பெரும் ஜப்பானின் ஊஞ்சல் பாலம் (1998) [Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge]
- கி. சீராளன் கவிதைகள்
- ஆதியும் அந்தமும் ஆன ஆனைமுகனே போற்றி
- முதிர்கன்னி.
- கர்ப்பனை உலா
- மழைகழுவிய இலையில்
- ஏழாவது சுவைக்கவிதைகள்
- யார் நிரந்தரம் ?
- Chennai – Revisited
- புது வருடக் கொண்டாட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்
- ஞான குரு – கதை — 03