கோமதி கிருஷ்ணன்
***
மலர்ச்சி
கதிரவனொளியில் கமலம் மலர்வதை
காண எனக்கு கணக்கில்லா ஆசை ,
பட்டண்க்கரையில் பார்க்க க்கிடைக்கா காட்சிக்கு
பாவனைதான் வழி என்றிருந்தேன்.
அந்தக்குறையை தீர்த்திட வந்தாள்
அன்புப்பேத்தி அரவிந்தா
அதிகாலை பொழுதினில் கண்மலர்ந்து
சிரித்தாள் ஆயிரம் தாமரை மலர் மலர்ந்தது போலே.
***
பாப்பாவுக்கு பாட்டு
அழகு பாப்பா நீ ஆடு பாப்பா , இசையை ஈணமாய் பாடுபாப்பா ,
உல்லாசமாய் , ஊட்டமாய் நீ, இருக்க வேணும்
எல்லோரும் மெச்சும்படி பாடம் படிக்க வேணும்
ஏற்றம் காண என்றும் நீ உழைக்க வேணும் ,
ஒப்பில்லா ஆண்டவனை வணங்கவேணும் ,
ஓங்கி உயர்ந்து ஒழுக்கமாய் வாழ வேணம்
ஒளவ்வியமின்றி பெரியோரை மதிக்க வேணும்
ஐந்தறிவு பிராணிகளுக்கும் உதவ வேணும்
எங்கும் நிறைந்த தெய்வம் எல்லோரையும் காக்கும் தெய்வம்
என்றென்றும் உந்தனையும் காத்திடுவார் .
***
காலம்
காலம் என்பது குழந்தை பருவத்தில்
மெதுவாய் ஊர்ந்து நடக்கும்,
இளமை பருவத்திலோ
வேகமாய் ஓடி நகரும்
நடு வயதினிலோ ‘ஜெட் ‘ ஆய்
எழும்பி நொடியில் பறக்கும்
கிழ வயதினிலோ விழி சேராமல்
வேண்டாவெறுப்பாய்
படுத்து கிடக்கும் .துயரம் மிக்கது , அந்தக்காலம் .
***
viswanathan@rogers.com
- முடிவுக்காலமே வைட்டமின்
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 18
- Three exhillarting dance programs
- நவீனப்பெண்ணியமும் சின்னக்கருப்பனின் டைனோசார் (இந்துமதமும்) இந்துத்துவமும் (மீண்டும் திரும்பும் குதிரை அரசியல்)
- A Bharata Natyam Dance Drama on Bharathi ‘s Works
- எழுத்தாளர்களின் பண்பாடு என்ன ?
- கடிதங்கள் ஏப்ரல் 1, 2004
- லென்னி புரூஸ் பொன்மொழிகள்
- ஹிண்டுவிற்கு தினந்தோறும் முட்டாள்கள் தினம்
- சாமியேய். ..
- இன்று புதிதாய்ப் பிறந்த நாவல்: இரா. முருகனின் “மூன்று விரல்” -விமர்சனம்:
- மீன் கட்லெட்டுகள்
- விலக்கப்பட்ட கனி
- எதிரேறும் மீன்கள்
- காலப்பிழை
- ஓவியம்
- கே.கோவிந்தன் கவிதைகள்
- வேடதாரிகள்
- கோமதி கிருஷ்ணன் கவிதைகள்
- நழுவும் …
- மெளனம்
- எனக்குள் எரியும் நெருப்பு.
- காவிரி மண் வாக்காளர்களே….!
- நல்லாமல் நன்றியெது ?
- சோற்றுப் புத்தகம்
- சத்தி சக்திதாசனின் கவிக்கட்டு 1
- ப்ரான் கறி
- பொறியியல் அற்புதச் சாதனையான அமெரிக்காவின் பொன்வாயில் ஊஞ்சல் பாலம்
(San Francisco Golden Gate Suspension Bridge)
- சூடானில் கறுப்பினத்தவருக்கு எதிரான தொடரும் இனப்படுகொலை
- வாரபலன் ஏப்ரல் 1, 2004, கேரளக்கூட்டு, கன்னடக்களி, கானமேளா, மம்முட்டி, அனந்தமூர்த்தி
- இருபது/இருபது (தொடர்ச்சி…)
- களிமேடு காளியம்மாள்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 13
- புழுத் துளைகள் – 2
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு (நிறைவடைந்தது)
- ‘பச்சை ‘ மணிக்கிளியே!
- நோயுற்ற ஆசிரியர் (கதை — 02)
- பனியில் விழுந்த மனிதர்கள்
- ‘டென்ஸ் நே ப்யார் கியா! ‘
- கர்ப்பத்தடையும் கத்தோலிக்கரும்
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 3
- சென்ற வாரங்களில் – ஏப்ரல் 1, 2004, பெண்கள் பெண்கள் பெண்கள்
- பால் கடன்
- சொல்லால் செத்த புறாக்கள்
- அன்புடன் இதயம் – 13 – நிலம்
- இப்போது உனக்காக…
- கி. சீராளன் கவிதைகள்
- வருகல் ஆறு
- நொடிகள் கழிவுப் பொருள்களாய்
- ஆதிமுதல்….
- திரை விலகியது
- ஈஸ்ரர் தினம்: அதன் வரலாறும் முக்கியத்துவமும்
- மெல்லத் தமிழினிச் சாகுமோ ? ( ‘யாருக்குமேயான ‘ பதிலல்லாத ஒரு மீள்பார்வை மட்டுமே)
- தீக்குள் விரலை வைத்தால்.