சத்தி சக்திதாசன்
மனதில் ஒரு ராகம்
இசைப்பது
மானிடம் எனும் ஒரு கீதம்
ஏனதன் ஓசையிலெ
நிசப்தம் ?
இதயத்தின் ரேகைகள்-அதில்
இழைந்திடும்
இரக்கத்தின் வாசம்
வீசிடும் சுகந்தத்தில் மட்டும்
விளங்காத நிசப்தம்
மரத்தின் இலைகளினிடையே
மறைந்து தென்றல்
உறவாடும் ஓசை
உணரும் செவிகளில் ஏனொ
தொடரும் நிசப்தம்
மழைத்துளிகள் சருகினில்
எழுப்பிடும் பாஷை
இயற்கையையுணரா உயிர்களுக்கு
என்றுமே நிசப்தம்
வறுமையுலகம் வரைந்திடும்
வாட்டம் என்றொரு
வாழ்க்கையோவியம் – குபேரர்
என்றொரு தாளில்
என்றுமே நிசப்தம்
இல்லாமை என்றொரு கவிதை
இருப்போரின் சபையினில்
அரங்கேறும்வேளை
அலையாய் அவர் செவிகளில்
அடிப்பதும் நிசப்தம்
நிசப்தத்தின் நிழலில்
நின்றுகொண்டே
நிர்க்கதியற்றவர் நிலையை
நியாயிப்பது என்றுமே
செவிடன் காதில்
ஊதிய சங்குதான்.
—-
sathnel.sakthithasan@bt.com
- கவிதை
- மூடல்
- மனிதம் : காவல் துறையும் மனித உரிமைகளும்
- கடிதம் – பிப் 19,2004
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி
- கடிதங்கள் – பிப்ரவரி 19,2004
- தேர்தல் ஸ்பெஷல் படங்கள்:
- கவிப்பெரும்பேரரசு கரடிமுத்துவுக்கு ஞானபீடப்பரிசு
- நிழல்களின் உரையாடல்(Mothers and Shadows)-மார்த்தா த்ராபா[தமிழில் அமரந்த்தா]
- விருமாண்டி – கடைசிப் பார்வை
- தக்கையின்மீது நான்கு கண்கள் – குறும்படம்
- பொருட்காட்சிக்குப் போகலாமா..
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தாறு
- பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 1
- கவிதை
- கவிதை
- சிதைந்த நம்பிக்கை
- நெஞ்சத்திலே நேற்று
- நிசப்தத்தின் நிழலில்
- விட்டுசெல்….
- காலத்தின் கணமொன்றில்
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- கிராமத்தில் உயிர்!
- அன்புடன் இதயம் – 8 – ஒரு வாரிசு உருவாகிறது
- கதை ஏன் படிக்கிறோம் ?
- கனடாவில் கால்சட்டை வாங்குவது
- சுப்ரபாரதிமணியனின் சமயலறைக் கலயங்கள்
- குழந்தைகளுக்கான கல்வி
- ஈராக்: அமெரிக்க ஆளுகையின்கீழ் பெண்ணுரிமை
- வாரபலன் – பிப்ரவரி 19,2004 – சீனியர் மேனேஜர் அவஸ்தை – குறுநாவல் குறுகுறுப்புகள் – வழி தவறிய காவிய நயம்- குஞ்சுண்ணி
- இந்தியாவில் பெண்கள் மசூதியால் ஏற்பட்ட புயல்
- நாகம்
- தாண்டவராயன்
- அமெரிக்கா ரிட்டர்ன்
- சில நேரங்களில்…சில குழந்தைகள்
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -12)
- விடியும்! – நாவல் – (36)
- ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மீது ஆஸ்திரேலிய அரசின் தொடரும் அடக்குமுறை
- யுத்த நெடி , இந்தியக் கூலியின் அரேபியக் காலம் , இருத்தலிஸம்
- தவம்
- ஆறுகள் – கழிவு ஓடைகள் : ஜெயமோகனின் புது நாவல் ஏழாம் உலகம் .
- ஃப்ரை கோஸ்ட்
- உஸ்தாத் படே குலாம் அலி கான் – ஹரி ஓம் தத்சத்
- உறக்கத்தில் பளிச்சிடும் உள்ளொளி
- பிரிவிலே ஓற்றுமையா ?!
- அவன்
- குட்டி இளவரசியின் பாடல் பற்றி
- பத்திரமாய்
- தேவைகளே பக்கத்தில்
- ஒரு கவிதையே கேள்வியாக..
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 7