பத்மா அரவிந்த்
கடவுளுக்கு கண்ணில்லை என்று சொல்லும் மானிடரே
கடன் வாங்கி செலவழித்துக் கல்யாணம் செய்திடவே
இடம் இல்லை என்று சொல்லிக் கூரை வேய்ந்து
சடங்குகளைத் தடையின்றி செய்திட நினைத்தீர்.
சட்டங்கள் வரைமுறைகள் மீறிச்சென்று உங்கள்
இட்டம் போல் செயல் செய்து விருந்தும் உண்டார்
பட்ட பொறி கூரை தன்னில் பெரு நெருப்பாய் மாறுமென்று
திட்டமிட மறந்தென்னை குறை இன்று கூறுகின்றீர்
இருமனமும் ஒருமனமாகும் திருமணத்தில் -இலவச
விருந்துண்னவென்று சேரும் கூட்டம் கதைகள் பேசும்
பெருமளவில் கூட்டம் சேர்த்து பொருள் விரயம் செய்யும்
திருமணங்கள் மாறிவிட்டால் பெண்ணின் துயர் தீரும்
—————————————————————-
(ஸ்ரீரங்கம் திருமண மண்டப தீவிபத்தின் மீதான செங்காளியின் கவிதை படித்தபின்)
padma.arvind@co.middlesex.nj.us
- மிளகுமாமி சொல்றது என்னன்னா
- உண்மை ஆன்மீகம்
- அங்கீகாரம்
- பின் விளைவு
- சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு – கடைசி நாள் பிப்ரவரி 15 , 2004
- தேசபக்தியின் தேவை
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி
- கடிதங்கள் – பிப்ரவரி 12, 2004
- பூமத்திய ரேகை
- சாத்திரமேதுக்கடி ?
- சாகித்திய அகாதமிக்கு சில பரிந்துரைகள்
- கவிதை
- உடலில் மாற்றம்.
- இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்
- ஈடன் முதல் மனிதம்
- நான் கேட்ட வரம்
- கவிதைகள்
- சுவர் துளைக்கும் வண்ணத்துப்பூச்சி
- காதலர் தினக்கும்மி
- நீ கூடயிருந்தாப் போதுமடி..
- புதிய கோவில் கட்டி முடியுமா ?
- உன்பெயர் உச்சரித்து
- காதலுக்கோர் தினமாம்
- ஆனந்த ‘வாசன் ‘
- குறியும் குறியீடும்
- எனக்குப் பிடித்த கதைகள் – 98 – அமைதியடைந்த கடல்-சோமுவின் ‘உதயகுமாரி ‘
- ‘நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ‘
- கல்லூரிக் காலம் – 8 -சைட்
- தேடல்
- துகில்
- இரு கதைகள்
- விடியும் -நாவல்- (35)
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 6
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தைந்து
- புதிய சாதிகள்
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1
- அன்புதான் அனைத்துக்கும் அச்சாணி.
- விருமாண்டி – சில எண்ணங்கள்
- பற்றிப் படரும் வெறுப்பு – (விருமாண்டி-சில குறிப்புகள்)
- எரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்
- ஒரு கவிதை
- அன்புடன் இதயம் – 7 – கண்களின் அருவியை நிறுத்து
- முதலா முடிவா ?
- கண்ணா நீ எங்கே
- ஆனைச்சாத்தன் கவிதைகள்
- எதிர்பார்ப்பு
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- இவர்களென்ன மார்க்கண்டேயர்களா… ?