பாஷா
1.
கோபமாய்,கெஞ்சலாய்
அழுகையாய்,ஆத்திரமாய்
உன்னிடம் கொட்டிவிடத்தவிக்குது
என்னில் நீ நிரைத்து
வைத்த காதல்!
2.
நட்சத்திரங்கள் தொலைந்த
நள்ளிரவு நேரம்
நிலா இல்லாத வானம்
கன்னம் வருடிப்போகும்
தென்னங்காற்று
என் வீட்டு மாடியிலமர்ந்து
நீயில்லா நிமிடங்களை
தீயிட்டுக்கொண்டிருக்கிறேன்
நான்
இருக்கும்போதெயென்னை
இறக்கும் நிலையெய்ய
செய்துவிட்டாய்.
அனிச்சையாக நடக்கும்
உடலின் இயக்கங்கள்
நான் இறந்தவனாகவே
கட்டியம் கூறுகின்றன
இறப்பு துயறமானதுதான்
இருந்தபோதும்
நீ
எடுத்து தந்ததால்
ஏற்றுக்கொள்கிறேன்!
——————————-
sikkandarbasha@hotmail.com
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு
- உருளைக்கிழங்கு கோழி உருண்டைகள்
- உருளைக்கிழங்கு குண்டுகள்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – குளோது சிமோன் (Claude Simon)
- எனக்குப் பிடித்த கதைகள் – 97 – ஓங்கியொலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல்- எட்கர் ஆலன்போவின் ‘இதயக்குரல் ‘
- பெரியபுராணம் காட்டும் பெண்கள்
- திரைப்படத்தில் பாலுறவுச் சித்தரிப்புகள்: அறவியல் அழகியல் பிரச்சினைகள்
- நல்ல புத்தகங்களை தேடுவது
- மா ‘வடு ‘
- மீண்டும்
- எனக்கு வரம் வேண்டும்
- மரணம்
- பிரியம்
- பிறிதொரு நாள்
- ஏழையின் ஓலம்
- குமுறிக் கனல் கொப்பளிக்கும் இத்தாலியின் எரிமலைகள்
- எம காதகா.. காதலா!
- கவிதைகள்
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் – 5
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -10)
- விடியும்!- நாவல்- (34)
- பழையபடி நடந்திடுவேன்..
- கடிதங்கள் – பிப்ரவரி 5, 2004
- இது என் நிழலே அல்ல!
- ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.
- வள்ளி திருமணம் (பால பாடம்)
- மீண்டும் சந்திப்போம்
- உருகி வழிகிறது உயிர்
- அன்புடன் இதயம் – 6 – வெள்ளிப் பெளர்ணமியே
- நேற்றின் சேகரம்
- நானோ
- பேரனுக்கு ஒரு கடிதம்…
- காதலுக்கு என்ன விலை ?