பசுபதி
வெம்பகலில் வேலைசெய்து வெம்பிடும் மக்கள் — உலகில்
கும்பலாய் ஓடிக் குளிரறைசேர் மக்கள் — நானோ
வேர்வையின்றி நின்று வெயிலிலே தண்மையாய் — என்றன்
காரியம் நடத்திவரும் சூரிய காந்திப்பூ.
தரைநடுக்கம் வங்கிகளை ஆக்கும் தரைமட்டம் — நாட்டில்
அரசாள் சபைகளையும் அச்சுறுத்தும் வெள்ளங்கள் — நானோ
உண்மையிலே பத்திரமாய் ஊறேதும் இன்றியே — உலகின்
மண்ணுக் கடியிலே வாழுமோர் மண்புழு.
விளம்பர ‘நியான் ‘விளக்கு காற்றில் பறந்திடும் — தீர்க்க
தரிசியொளி வட்டமும் காலத்தில் தாழ்ந்திடும் — நானோ
என்றும் எவரும் எடுக்க முடியாத — ஒளியுடன்
விண்ணில் பறந்திடும் மின்மினிப் பூச்சி.
[கவிதைக் கரு: கோபால் ஹொன்னகரே ]
~*~o0O0o~*~
pas@comm.utoronto.ca
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு
- உருளைக்கிழங்கு கோழி உருண்டைகள்
- உருளைக்கிழங்கு குண்டுகள்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – குளோது சிமோன் (Claude Simon)
- எனக்குப் பிடித்த கதைகள் – 97 – ஓங்கியொலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல்- எட்கர் ஆலன்போவின் ‘இதயக்குரல் ‘
- பெரியபுராணம் காட்டும் பெண்கள்
- திரைப்படத்தில் பாலுறவுச் சித்தரிப்புகள்: அறவியல் அழகியல் பிரச்சினைகள்
- நல்ல புத்தகங்களை தேடுவது
- மா ‘வடு ‘
- மீண்டும்
- எனக்கு வரம் வேண்டும்
- மரணம்
- பிரியம்
- பிறிதொரு நாள்
- ஏழையின் ஓலம்
- குமுறிக் கனல் கொப்பளிக்கும் இத்தாலியின் எரிமலைகள்
- எம காதகா.. காதலா!
- கவிதைகள்
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் – 5
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -10)
- விடியும்!- நாவல்- (34)
- பழையபடி நடந்திடுவேன்..
- கடிதங்கள் – பிப்ரவரி 5, 2004
- இது என் நிழலே அல்ல!
- ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.
- வள்ளி திருமணம் (பால பாடம்)
- மீண்டும் சந்திப்போம்
- உருகி வழிகிறது உயிர்
- அன்புடன் இதயம் – 6 – வெள்ளிப் பெளர்ணமியே
- நேற்றின் சேகரம்
- நானோ
- பேரனுக்கு ஒரு கடிதம்…
- காதலுக்கு என்ன விலை ?