நாகரத்தினம் கிருஷ்ணா
நித்தமொரு பித்தமுடன் சித்தமதிற் சீழ்பிடித்து
கத்தும்கடல் போல வீணில் வாழும் – வாழ்வில்
சத்தமின்றி ஓய்ந்து மெல்லச் சோரும் -மனம் சோரும்
நத்தமென்றும் கொத்தமென்றும் நாள்முழுக்க ஏர்பிடித்து
சுத்த சன்மார்க்க நெறிபேசும் – பொய்மை
வித்தகங்கள் மறைந்த பின்னர் நோகும் – மனம் நோகும்
நீதி நெறி வேதமென பாதிவிழிப் பார்வைகளில்
சோதியொளி முகம் முழுக்கக் காட்டும் -உள்ளே
சாதிமதச் சச்சரவில் ஊறும் – மனம் ஊறும்
ஆதியென்றும் அந்தமென்றும் வீதிகளிற் சேதமின்றி
பாதியுடற் தந்தவனைப் பாடும் – வீட்டிற்
நாதியின்றி வந்தவளைச் சாடும் – மனம் சாடும்
செறிகின்ற ஞானத்தில் சிறக்கின்ற கூர்மதியை
அறிகின்ற ஆற்றலின்றி வாழும் – பிறர்
எறிகின்ற சொற்களிலே வாடும் – மனம் வாடும்
அறிவின்றி ஓலமிட்டு குறியின்றி கோலமிட்டு
சொறிகின்ற இச்சைகளில் வீழும் -விதித்த
நெறியென்று வெறும் கதைகள் பேசும் – மனம் பேசும்
Na.Krishna@wanadoo.fr
- வைரமுத்துக்களின் வானம்-3
- ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள்
- கவிதை மொழியும் உரை நடை மொழியும்
- என் படிப்பனுபவமும் படைப்பனுபவமும்
- கிழவனும் கடலும் – (ஆசிரியர்:எர்னெஸ்ட் ஹெமிங்வே – தமிழில்:எம்.எஸ்) நூல் முன்னுரை
- அகஅழகும் புறஅழகும் – சரத்சந்திரரின் ‘ஞானதா ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 77)
- கடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்
- தூத்துக்குடியில் ஜப்பானின் ஸாகா பல்கலைக்கழகமும், இந்திய தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து கடல் தண்ணீரிலிருந்து மின்சாரம்
- மார்பு எழுத்தாளருக்கு ஒரு மடல்!
- அரசியல் : ஒரு விளக்கம்
- மொட்டை போட தடை – ஜெயலலிதா திடார் உத்தரவு
- பலிகொடுத்து வழிபடுவதைப் பற்றி…
- சிலநேரங்களில்
- மேலும்…
- ஒரு மத்தியான நேரத்து சிந்தனை..
- மனம்
- சோனியா இந்திய பிரதமராக ஆவது இந்தியாவுக்குக் கேடு : உலக வர்த்தக அமைப்பை முன் வைத்து
- குமரி உலா 3
- பல்லாங்குழி
- கற்றதனாலாய பயனென்கொல்
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – மார்ச் 2000 – பகுதி – 3
- பாரதீ…
- காதல் கருக்கலைப்பு
- ஆனந்தியின் டயரி : காதலா காவலா ?
- கடிதங்கள்
- ஹே பக்வான்
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் -2
- பச்சைக்கிளி
- வேலை
- கங்காணி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து நான்கு
- கல்பாக்கம்
- நீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்ளதா ?
- தமிழக அரசின் மக்கள்-விரோத உயிர்வதைத் தடுப்புச் சட்டம்
- திருவிழா
- வைரமுத்துவே வானம்
- இருவர்
- பாராட்டு
- காலத்தின் கட்டாயம்
- பூபேன் காக்கரின் மறைவும் இந்திய ஓவியங்களின் எதிர்காலமும்
- வாரபலன் (இந்த வாரம் – ‘தி இந்து ‘ வாரம்)
- கறுக்கும் மருதாணி (ஆசிரியர் கனிமொழி) நூலின் முன்னுரை
- விடியும்! நாவல் – (14)