சித்தகவி
தான் தோன்றி கடவுள்
உன் உள் கடந்து
உன்னுடைய ‘நான் ‘
‘தான் ‘ ஆகும் பொழுது
தோன்றும் அந்த தாந்தோன்றி
‘கடவுள் ‘.
காதல்
நான் என் உள் கடந்து ‘தான் ‘ ஆகும்பொழுது,
நீயும் உள் கடந்து ‘தான் ‘ ஆனால் வரும் அமரக்காதல் நிலை.
அந்நிலையில் ‘நீயும் ‘ இல்லை ‘நானும் ‘ இல்லை
ஏகம் அனைத்தும் நாம்
நாம் தான் எல்லாம்
தான் ஆகி உணர்வோம்
ஒருவருள் ஒருவர் நாம் என்று
நாம் ‘தான் ‘ என்றும், ‘தான் ‘ நாமென்றும்
பிரிவு
‘நான் ‘ ‘நீ ‘ என்ற நிலையில் தான் பிரிவு;
தான் என்ற நிலையில் பிரிவென்பது ஏது ?
இதோ நீ இங்கே என்னருகில்;
அதோ நான் அங்கே உன்னருகில்;
நீ எனக்குள், நான் உனக்குள்;
இருந்தாலும் கொடு ஒரு முத்தம்.
இங்கு ‘நான் ‘ என்பது ‘தன்னலம் ‘ மற்றும் சுயம் சார்ந்த நிலைகளை குறிக்கும். ‘தான் ‘ என்பது தன்னலம் அற்ற சுயம் இழந்த இயற்கை சார்ந்த நிலைகளை குறிக்கும்.
msksam@hotmail.com
- பைத்தியம்
- வாரபலன் – புதுக்கவிதை, எம்.எஸ் திருப்புணித்துற, ஓவிய மரபு இன்னபிற ஆகஸ்ட் 16, 2003
- காபூல் திராட்சை
- கூத்துப் பட்டறையின் படுகளம்
- தேடியதும் கிடைத்ததும் கரிச்சான் குஞ்சுவின் ‘நுாறுகள் ‘ (எனக்குப் பிடித்தக் கதைகள் – 73)
- உடலின் மொழியும் மொழியின் உடலும் – குட்டி ரேவதியின் கவிதைகள் குறித்து
- ஓவியம் புரிதல்(பார்க்க,ரசிக்க)
- கூத்துப் பட்டறையின் படுகளம்
- பயாஸ்கோப்பும் ஃபிலிமும்
- பாரத அறிவியலாளர் கண்டுபிடித்த நர்மதையின் டைனோசார்
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 4
- தமிழ்ச் சினிமா- சில குறிப்புகள்
- மரம்
- சிகரட்டில் புகை
- உலக சுகாதார தினம்
- நட்பாய் எனக்கொரு நகல் எழுதேன்.
- ஆயிரம் தீவுகள்
- அகதி
- அறியும்
- பி.கே. சிவகுமார் கவிதைகள்
- கடத்தப்பட்ட நகரங்கள்
- என் இனிய சிநேகிதனே !
- மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா
- வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Astronomer, Giovanni Cassini (1625-1712)]
- வினிதா வாழ்க! போலிஸ் அராஜகம் ஒழிக!!
- ராமர் காட்டும் ராமராஜ்யம்
- கடிதங்கள்
- இந்திவாலா மட்டும்தான் இந்தியனா ?
- குறிப்புகள் சில ஆகஸ்ட் 21 2003 – ஈரான்:மதவாதிகளும் தாரளவாதிகளும்-ஜான் ஸ்டின்பெய்க்: ஒரு வித்தியாசமான கோணத்தில்- உயர்கல்வியும் உச
- விடியும்! நாவல் – (10)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபது
- குப்பைகள்
- ஏன் ?
- பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்கும்போது ஏன் அமெரிக்கா அதனைக் கண்டுகொள்ளவில்லை ?
- காமராசர் கலந்து கொண்ட போராட்டங்கள்
- மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா
- பெயர் தெரியாத கவிதை! ?
- ஒரு விரல்
- இபின்னிப் பின்னே எறிந்தாள்!
- இயற்கையே இன்பம்
- தேடுகிறேன்…
- நீ வருவாயென…
- துவாக்குடிக்கு போகும் பஸ்ஸில்
- ‘நானும் ‘ மற்றும் ‘தானும் ‘
- வைரமுத்துக்களின் வானம்
- சாமி- பெரிய சாமி