பா.ஸ்ரீராம் மயிலாடுதுறை
விரக்தி அடையும்
மனதிற்கு..
ஒருத்தர் கூட
ஆறுதல் இல்லை.
அறிவுரைகள் ஆயிரம்
எடுத்து கூற எத்தனையோ பேர்.
உதவி செய்ய யோசிப்பான்
கதவினை சாத்திப்பான்.
முன் பிறவி தீவினைதான்
முன்னேற தடையென்பான்.
பரிகாரம் பல சொல்வான்
குறி பார்த்து வழி சொல்வான்
அவன் குறி எல்லாம்
பணத்தின் மேல்…
அழகான சொற்களினால்
அர்ச்சணைகள் செய்திடுவான்.
பழகிய மனிதனைப் போல்
பாராட்டி பேசிடுவான்.
உறவுகளும் உறவாடும்
வரவு வர வாழ்த்து சொல்லும்
செலவு என்று சென்று நின்றால்
இழவு என்று இகழ்ந்து கூறும்.
இதுதான் வாழ்க்கை என்று
எளிதாக எடுத்துக் கொள்
இதிலே போய் இடிந்து நின்றால்
வலியை தவிர எதுவும் இல்லை.
பா.ஸ்ரீராம்
மயிலாடுதுறை
- கூடு விட்டு கூடு…
- கலையும் படைப்பு மனமும்
- விமரிசன விபரீதங்கள்
- தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல் ‘
- தமிழாக்கம் 1
- தவிக்கிறாள் தமிழ் அன்னை !
- அகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?
- அறிவியல் மேதைகள் – சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy)
- வாழ்க்கையும் கனவுகளும்
- கஷ்டமான பத்து கட்டளைகள்.
- உணர்வும் உப்பும்
- குறிப்புகள் சில- 31 ஜூலை 2003- காட்கில்,வோல்வோ பரிசு-மறைமலையடிகள் நூலகம்-மேரி கல்டோர் -உலக சிவில் சமூகம்
- கம்பனும் கட்டுத்தறியும்
- ஹைக்கூ
- அந்த(காந்தி) -நாளும் வந்திடாதோ.. ?
- மொய்
- உழவன்
- ஒரு தலைப்பு இரு கவிதை
- நெஞ்சினிலே….
- குப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி!
- விசுவரூப தரிசனம்.
- ஒற்றுப்பிழை
- வாரபலன் – ஜூலை 26, 2003, (ஸ்ட்ரீக்கர், தமிழுருது, மகாத்மா விவரணப்படம்)
- புலிச்சவத்தில் கால்பதிக்கும் வேட்டைக்காரர்கள்
- கடிதங்கள்
- கேட்டுக்கிட்டே இருங்க!
- கோயில் விளையாட்டு
- விடியும்! நாவல் – (7)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினேழு
- 39.1டிகிரி செல்ஸியஸ்
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள்
- இறையியல் பன்மையும் உயிரிப்பன்மையும்-3
- பிரம்மமாகும் ஏசு கிறிஸ்து – நூல் பகிர்தல்: ஆலன் வாட்ஸின் ‘ Beyond Theology – The Art of Godmanship ‘
- சந்தோஷமான முட்டாளாய்…
- முற்றுமென்றொரு ஆசை
- மனமா ? மத்தளமா ?
- வாழ்க்கை
- ஊனம்
- அன்னை
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 11
- கேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ?
- நேற்று இல்லாத மாற்றம்….