ஸ்ரீராம்
தெளிவான குழம்பிய குட்டை
தன்ண்ள்ளே அலைபாயும் கருங்கடல்
தேவையானதை அலைகழிக்கையில் பகைவன்
சில சமயத்தில் உதவுகையில் நண்பன்
உதவினால் தான் நண்பனோ ? ? ?
சம்பவங்களை தேக்கி வைக்கும் ஓர் வங்கி
புத்தியை சில சமயம் புத்தியில்லாமல் செய்யும் நேர்த்தி
நிகழ்வுகளை அசைபோட்டுக் கொண்டு இருப்பவன்
கத்தியின்றி ரத்தமின்றி மாய்க்கும் சக்தி கொண்டவன்
காதலுக்கு உற்ற நண்பன், பல காதலுக்கு பகைவனும் இவனே….
உடலின் முக்கிய பாகம் இருதயம்
அந்த இருதயத்தை ஆட்சி செய்யும் முதல்வன்
ஆசை இவனின் செங்கோல்
சம்பவங்கள் இவனின் படைவீரர்கள்
ஓர் நிலையாய் இருக்கையில் இவன் தான் என்றும் முடிசூடா மன்னன்.
slib@rediffmail.com
- அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு
- ஒற்றைச் சிறகு
- அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட அறிவுகள்….! (Twenty Years after the Three Mile Island Nuclear
- அறிவியல் மேதைகள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin)
- சத்துள்ள பச்சடி (ராய்த்தா)
- கசப்பும் இனிப்பும் (நா.பார்த்தசாரதியின் ‘வேப்பம்பழம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 63)
- சிறுகதை – அதன் அகமும் புறமும்
- வனத்தில் ஒரு வேனில் நாள் – இலக்கிய நிகழ்வு
- இந்தி சினிமாவின் பத்துவிதிகள்
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நினைவாக…
- மனம்
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் நான்கு
- ஓ கடிகாரம்!
- இலக்கணக்குழப்பம்
- வளர்ந்தேன்
- இருக்குமிடத்தை விட்டு…
- கணினித் தத்துவம்
- ‘காலையும் மாலையும் ‘
- சித்திரமே என்னை சிதைக்காதே
- தாழ் திறவாய், எம்பாவாய்!
- பறவைப்பாதம் 3
- குதிரை
- நயாகரா + குற்றாலம் = வேண்டாத கனவு
- 50 ரூபாய்க்கு சாமி
- வாரபலன் – 3 பழைய பத்திரிக்கை வாசிப்பு
- கைலாஷ்- மானசரோவர் யாத்திரை – சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை.
- புன்னகை
- கடிதங்கள்
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 5
- தா கிருட்டிணன் கொலை :அரசியல் கொலையும் ஜனநாயகக் கொலையும்
- என்னுடைய சாராம்சவாதமும், ஸ்ரீநிவாஸ் அவர்களது மறுவாசிப்பும்
- ஒருசொல் உயிரில்….
- சொறிதல்…
- ஞாபகம்
- வினையில்லா வீணை
- ஆண்களைக் காணவில்லை
- நான்