ஸ்ரீராம்…
நிலம் அண்ணாந்து பார்த்தது தன் மேனியை நனைத்தது யார் என்று ? ?
முதல் துளி துள்ளி குதித்தோடியது தன்னுடன் விளையாட யாரும் இல்லையென்று ….
வானம்,நிலம் பார்த்த பார்வையால் சற்றே சினத்துடன் தன் உடலை உலுக்கிற்று !!!!
உலுக்கலினால் இடியுடன் பல துளிகள் விழந்தன…..
வானம் இசைத்த இடி மழை துளிக்கு பின்னிசையாக அமைந்திட்டது…
இசைக்கு ஏற்றவாறு மழை துளிகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து நாட்டியம் புரிந்தன….
இந்த பின்னிசையையும் நடனத்தையும் பார்த்து நிலம் தன் பரந்த மேனியை வளைந்திட்டது…
இதை கவனித்த வானம் தன் மின்னல் என்னும் புகைக்கருவியால் அழகிய புகைப்படம் எடுத்தது…..
மக்கள் வாழ்வை செழிப்புடன் தழைக்க வைப்பதால் தான் அதன் பெயர் மழையோ !!!!
அன்புடன், ஸ்ரீராம்…
slib@rediffmail.com
- படுகை
- தொடக்கம்
- நானும்…. நீயும்
- ‘கவிதையும் கழுதையும் ‘
- செந்தமிழ்ப் பாட்டன்
- ‘மே-தை மாதம் ‘
- இந்தியக் கனநீர் அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட தீவிர நிகழ்ச்சிகள் [Incidents at the Indian Pressurized Heavy Water Reactors]
- ஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்
- அறிவியல் துளிகள்-24
- மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 2 – மாக்ஸ் டெல்பர்க்
- அஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )
- இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலின் அணிந்துரை
- நவீன எழுத்தாளனின் தலைவிதி
- வரம்
- வேண்டும், வேண்டும்…
- போதை
- தற்காப்புக்காக
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நான்கு
- கடிதங்கள்
- ஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளருடன் ஒரு நேர்காணல்.
- எதிர்பாராத அடி – நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 1
- வாழ்க புவனேஸ்வரி!! ஒழிக விஜயகாந்த் !!!
- ஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்
- இந்தியா- சீனா நட்பு மலர்கள்
- அர்ஜெண்டினா ஆகிவிடுமா இந்தியா ?
- மழை
- உதிர்தலும் உருமாற்றமும் -அ.செ.முருகானந்ததனின் ‘பழையதும் புதியதும் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 59)