மலர்வனம்
‘மலரின் வாசமா ‘
உன் வார்த்தை – அதை
சுவாசிக்கத்தான் ஆசை……..
‘தேனின் சுவையா ‘
உன் வார்த்தை – அதை
சுவைக்கத்தான் ஆசை……..
‘இதய துடிப்பா ‘
உன் வார்த்தை – உன்
இதயத்தின் துடிப்பாக ஆசை………..
‘தாயின் தாலாட்டா ‘
உன் வார்த்தை – உன்
மடியில் உறங்க ஆசை………..
‘உயிரின் உறவா ‘
உன் வார்த்தை – உன்னுடன்
உறவாட ஆசை……
உன் வார்த்தைக்கு காத்திருந்தேன்..
உறக்க சொல்லி – என்
உயிரை உறங்க வைத்தாய்!
malar_vanam@sify.com
- ஜீவி கவிதைகள் இரண்டு
- எனக்குள் ஒரு….
- இரண்டு பேட்டிகளும் ஒரு எதிர்வினையும்
- கனவுகளும் யதார்த்தங்களும் சங்கமித்த சுவிற்சர்லாந்தின் ஐரோப்பிய குறும்பட விழா
- மழைக்காலமும் குயிலோசையும் மா. கிருஷ்ணனின் இயற்கையியல் கட்டுரைகள் நூலின் முன்னுரை
- நூலகம்
- உணவும் உயிரும் (ஜாக் லண்டனின் ‘உயிர் ஆசை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 50)
- விக்ரமாதித்யன் கவிதைகள் – ஒரு வாசிப்பு
- புத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும்
- சோழநாடனின் கொடுமுடிகோகிலம் கே.பி. சுந்தராம்பாள் வரலாறு — ஒரு மதிப்புரை
- ‘மனிதன்! கவிஞன்! முருகன்! ‘
- பேரன்பு, கொடை, மற்றும் காதல் ரூமி (RUMI) கவிதைகள்
- டார்வின் தினம்
- தம்பி தாளெடுத்து வா – உரைவெண்பா
- என்னை வரைந்த படம் – உரைவெண்பா
- இன்றாவது மழை வருமா ?
- புத்தி
- முகம் பார்க்க மாட்டாயா ?
- என்னோடு நீ…
- வார்த்தை
- முகம்
- வீடுகளில் ஒளிந்து கேடு செய்யும் ரேடான் கதிர்வீச்சு [Radon Radiation]
- அறிவியல் துளிகள்-16
- அவர்களும் மனிதர்கள்தாம்!
- சூரியதீபனின் ‘வினோதமான பண்பாட்டு அசைவுகள் ‘ : பழமை அறியாத பாமரர் ?
- கிரிக்கெட் நாகரிகம்
- உலக வளத்தை நோக்கி முதல் அடிச்சுவடுகள்
- நினைத்தேன்..சொல்கிறேன்… காமாத்திபுரா பற்றி
- சோழநாடனின் கொடுமுடிகோகிலம் கே.பி. சுந்தராம்பாள் வரலாறு — ஒரு மதிப்புரை
- பரத நாட்டியம் – சில குறிப்புகள் – 1
- ஓ…. கல்கத்தா!
- வாயு (குறுநாவல் அத்தியாயம் மூன்று)
- மீண்டும் ஒரு காதல் கதை 2
- கடிதங்கள்
- புத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும்
- நீ… ? ? ? ?
- அது ஓர் நிலாக்காலம்
- பாத்திரம் அறிந்து….
- என் பிரியமானவளே !
- காதலே
- ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள்
- கானல் பறக்கும் காவிரி
- அழிவை அழி
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 13 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- முகம்