ஆ. மணவழகன்
மாதம் ஐந்து வருமானம் என்றால்
பத்து மாதம் போதுமே…
தொழில் முறைத் தோழனாய் அப்பா!
எனக்குச் செய்யாமல்
யாருக்குச் செய்யப் போகிறான் …
கணக்குப் போடும் கணினியாய் சகோதரி!
கூடப் பிறந்தவன் இருக்கும்போது என்ன ?
விட்டுக் கொடுக்கும் கெட்டிக்காரனாய் சகோதரன்!
‘விழமாட்டேன் என்கிறானே ‘
வெட்டிய குழியுடன்
வேட்டை நாய்களாய் உறவுகள்!
‘ஏதோ நல்லா இருந்தா சரி ‘
சமுதாய நோக்குடன் சாதி-சனம்!
இருந்தும்,
இரண்டு முறை புரண்டு படுத்தாலே
எழுந்து வந்து நெற்றி தொட்டுப் பார்க்கும் அம்மா…
நீ மட்டும் எப்படி இன்னும்
அம்மாவாகவே…!
a_manavazhahan@hotmail.com
- கண்ணீர்
- கல்வி வளர்ப்போம்!
- தவம்
- அம்மா…
- அறிவியல் துளிகள்-11
- ராக்கெட் முன்னோடி எஞ்சினியர் ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)
- கார வகை சிற்றுண்டி ‘துக்கடா ‘
- ஒத்திசைவும் பிரபஞ்சமும் ((கறுப்பு நாய் – சிபிச்செல்வன் கவிதைகள் திறனாய்வு)
- மிர்சா காலிப்பின் கவிதை உலகம்
- கசப்பும் துயரும் (எனக்குப் பிடித்த கதைகள்- 45 – ஸாதனா கர்ரின் ‘சிறைப்பறவைகள் ‘)
- நகைச்சுவை துணுக்குகள்
- மேக நிழலில் ஓர் பொழுது …
- முக்திப்பாதை
- கடல்
- சிபிச்செல்வனின் ஐந்து கவிதைகள்
- சகாதேவன் பிரலாபம்
- புதிய மனிதம்
- வலை. (குறுநாவல்)
- ஸ்டவ்
- மாயாவதியைத் திட்டுவது ஏன் ?
- குடியரசு தலைவர், ஏசு சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்
- மகாத்மா காந்தியின் மரணம் (1869-1948)
- கடிதங்கள்
- அன்புள்ள கோவா சிந்தனைச் சிற்பி வாஜ்பாய் அவர்களுக்கு
- உடைந்த ஜன்னல்களும், நாறும் பாத்ரூமும்
- தனிமை
- ஏ மனமே கலங்காதே!
- பட்டினம் பாலையான கதை
- ‘நன்றி-செய்ய நினைக்கலையே! ?
- ஏன் இந்த கண்ணீர் ?