வேதா
உன் பார்வை தீண்டலுக்காய்..!
உன் சிரிப்பு சிதறலுக்காய்…!
உன் அணைப்பின் ஆறுதலுக்காய்…!
பிரியமான புன்னகைக்காய் – என்னை
பிளந்து வைக்கும் நிகழ்வுகளுக்காய்…!
எட்டி நின்று பரந்து, விரிந்து,
உருண்டோடி, உறைந்து , கரைந்து,
உருகி வழியும் வானமாய்…
உன் விரல் நுனியில்
ஒற்றை மழைத்துளியாய்…
நான் !
tamilmano@rediffmail.com
- கண்ணீர்
- கல்வி வளர்ப்போம்!
- தவம்
- அம்மா…
- அறிவியல் துளிகள்-11
- ராக்கெட் முன்னோடி எஞ்சினியர் ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)
- கார வகை சிற்றுண்டி ‘துக்கடா ‘
- ஒத்திசைவும் பிரபஞ்சமும் ((கறுப்பு நாய் – சிபிச்செல்வன் கவிதைகள் திறனாய்வு)
- மிர்சா காலிப்பின் கவிதை உலகம்
- கசப்பும் துயரும் (எனக்குப் பிடித்த கதைகள்- 45 – ஸாதனா கர்ரின் ‘சிறைப்பறவைகள் ‘)
- நகைச்சுவை துணுக்குகள்
- மேக நிழலில் ஓர் பொழுது …
- முக்திப்பாதை
- கடல்
- சிபிச்செல்வனின் ஐந்து கவிதைகள்
- சகாதேவன் பிரலாபம்
- புதிய மனிதம்
- வலை. (குறுநாவல்)
- ஸ்டவ்
- மாயாவதியைத் திட்டுவது ஏன் ?
- குடியரசு தலைவர், ஏசு சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்
- மகாத்மா காந்தியின் மரணம் (1869-1948)
- கடிதங்கள்
- அன்புள்ள கோவா சிந்தனைச் சிற்பி வாஜ்பாய் அவர்களுக்கு
- உடைந்த ஜன்னல்களும், நாறும் பாத்ரூமும்
- தனிமை
- ஏ மனமே கலங்காதே!
- பட்டினம் பாலையான கதை
- ‘நன்றி-செய்ய நினைக்கலையே! ?
- ஏன் இந்த கண்ணீர் ?