தவம்

0 minutes, 1 second Read
This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

வேதா


உன் பார்வை தீண்டலுக்காய்..!
உன் சிரிப்பு சிதறலுக்காய்…!
உன் அணைப்பின் ஆறுதலுக்காய்…!
பிரியமான புன்னகைக்காய் – என்னை
பிளந்து வைக்கும் நிகழ்வுகளுக்காய்…!
எட்டி நின்று பரந்து, விரிந்து,
உருண்டோடி, உறைந்து , கரைந்து,
உருகி வழியும் வானமாய்…
உன் விரல் நுனியில்
ஒற்றை மழைத்துளியாய்…
நான் !

tamilmano@rediffmail.com

Series Navigation

author

வேதா

வேதா

Similar Posts